இலங்கை ஜனாதிபதியும் ஐ.எம்.எஃப். (IMF) தூதுக்குழுவும் சந்திப்பு: சீர்திருத்தங்கள் குறித்து உறுதி இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (அக்டோபர் 7, 2025) ஒரு சர்வதேச நாணய நிதிய (IMF) தூதுக்குழுவைச் சந்தித்து, இலங்கையின் பொருளாதார மீட்சியில் ஐ.எம்.எஃப்-இன் முக்கிய பங்காளியாக இருப்பதை... Read more »
போதை பொருளுடன் மாட்டிய பொலிஸ் காரன்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் போது பல பொய்வழக்குகள் போட்டு பொதுமக்களை கண்டவுடன் கைவிலங்குபோடுவது என சித்திரவதைகளைச்செய்தவர் இன்று போதைபொருளுடன் மாட்டுப்பட்டார். Read more »
யாழ்ப்பாப்பாண சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்..! 07.10.2025 யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சட்டத்தரணி சம்பந்தமாக எந்தவொரு நீதிமன்ற கட்டளைகளும் இல்லாமல் அவருடைய அலுவலகத்தில் அத்துமீறி பிரவேசித்து அலுவலகத்தை சோதனை நடத்தியதற்கு எதிராகவும், உரிய நீதிமுறையான நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் பொலிஸார்... Read more »
வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி மாநாடு நடத்தல் வேண்டும்..! வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தினுடைய காப்பாளர் நடராசா சச்சிதானந்தன் கோரிக்கை... Read more »
யாழில் தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசம் ; வெளியான பரபரப்பு தகவல்..! யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும் அம்பலமாகியுள்ளது.... Read more »
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்..! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (5) முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ... Read more »
மாணவர்களை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம்..! சுற்றுலாத்துறையூடாக மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட செயலகத்தில் “Hotel Operation Multitasker National Program” எனுன் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது. வடக்கு கிழக்கு மாணவர்களை இலக்காகக் கொண்டு... Read more »
தமிழர் பிரதேசத்தில் 17 வயது மாணவி உயிர் மாய்ப்பு; துயரத்தில் உறவுகள்..! திருகோணமலை மூதூர் பிரதேசத்தின் பெரியபால பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். நேற்று (06) மாலை 2.30 மணி அளவில், பெரியபாலம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வளர்ப்பு... Read more »
திருகோணமலை சட்டத்தரணிகள் எதிர்ப்பு நடவடிக்கை..! யாழ்ப்பாப்பாண சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் (07) நடத்துகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (07) அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சட்டத்தரணி சம்பந்தமாக எந்தவொரு... Read more »
தனியார் பேரூந்து உரிமையாளர்கள் போராட்டம்..! திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ்களின் நேரத்தை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (07) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தனியார் பஸ்... Read more »

