பூஸா சிறைச்சாலையில் அதிரடி சோதனை

பூஸா சிறைச்சாலையில் அதிரடி சோதனை: 28 கைபேசிகள், 30 சிம் அட்டைகள், 35 சார்ஜர்கள் பறிமுதல்! ​பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்புக் காவல்துறை அதிரடிப்படை (STF) மற்றும் சிறைச்சாலையின் சிறப்புக் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், கைபேசிகள், சிம் அட்டைகள்... Read more »

காணி வாங்க, விற்க என்று வரும்போது எம் பலருக்கும் தெரிந்த தெரியாத நில அளவுகள் இவை.

காணி வாங்க, விற்க என்று வரும்போது எம் பலருக்கும் தெரிந்த தெரியாத நில அளவுகள் இவை. நில அளவு பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று X தளத்தில் காணப்பட்ட பதிவு இது (மஞ்சள் படம்) பொதுவாக தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் நில அளவுகள். இலங்கையில்... Read more »
Ad Widget

இவர்களது முயற்சிக்கு வாழ்த்தலாமே..!

இவர்களது முயற்சிக்கு வாழ்த்தலாமே..! திருகோணமலை நகரில் இன்றைய தினம் (09.10.2025) காலை இவர்களை காணக் கிடைத்தது. நுவரெலியாவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 வருடங்களாக கிண்ணியாவில் வசிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இயலாத மனைவியை சக்கர நாற்காலியில் ஏற்றிக் கொண்டு இருவரும் வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு... Read more »

வெளியானது சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள்..!

வெளியானது சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள்..! 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த விடயம் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின்... Read more »

அணையா விளக்கு தூபி மீள அமைக்கும் பணிகள் ஆரம்பம்..!

அணையா விளக்கு தூபி மீள அமைக்கும் பணிகள் ஆரம்பம்..! அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு... Read more »

அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..!

அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..! அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (09.10.2025) மு.ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  ... Read more »

அரியாலையில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை தடுத்தவர்கள் கைது..!

அரியாலையில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை தடுத்தவர்கள் கைது..! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்... Read more »

பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மஹிந்தவை தூக்கிலிட வேண்டும்..!

பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மஹிந்தவை தூக்கிலிட வேண்டும்..! முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்... Read more »

இலங்கை சிறைகளில் 35 ஆயிரம் கைதிகள்..!

இலங்கை சிறைகளில் 35 ஆயிரம் கைதிகள்..! 2025 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 34,765 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 10,509 கைதிகளும், 24,256 சந்தேகநபர்களும் அடங்குவதாக நீதி... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: குறைப்புக்கு சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபாலா விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: குறைப்புக்கு சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபாலா விளக்கம் ​பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா அவர்கள், இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அல்லது வாகனங்களை குறைப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ ஜனாதிபதி சலுகைச் சட்டத்தின் கீழ் எந்த... Read more »