கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட போக்குவரத்து பொலிஸாருக்கு இன்று விழிப்புணர்வு செயலமர்வு..! கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸாருக்கு போக்குவரத்து அபராதங்களை செலுத்துவது குறித்து விழிப்புணர்வு செயலமர்வு இன்று(27) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் குறித்த... Read more »
“அஸ்வெசும” முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு..! கிளிநொச்சி மாவட்டத்தில்”அஸ்வெசும” முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு இன்று(27.10.2025) திங்கட்கிழமை நடைபெற்றது. குறித்த செயலமர்வு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நலன்புரி நன்மைகள் சபையின் ஏற்பாட்டில் காலை9.00... Read more »
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அதிர்ச்சி தகவல்..! குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட நிலையில், அதன் மூலம் அரசுக்கு எவ்வித வருமானமும் கிடைக்கவில்லை என்று கணக்காய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.... Read more »
இன்றைய வானிலை அறிக்கை..! 27.10.2025 வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், சப்ரகமுவ, மத்திய,... Read more »
தமிழர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது..! ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டு பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது அந்த பெண்ணிடம் இருந்து 5350 மில்லி கிராம் ஜஸ்... Read more »
ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது..! 3 கோடியே 40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான இந்தியப் பிரஜை... Read more »
வசதி வந்த பிறகு தான் நோய்களுக்கும் வசதியாகி போனது..! வீட்டை சுற்றிலும் நாட்டு மாட்டு சானத்தால் மொழுவ பட்டுள்ளது, வீட்டை சுற்றிலும் தென்னை, பனை, வாழை, வேப்பம், கருவேலம், மா, புங்கை, வீட்டை சுற்றிலும் குளம், ஓடை, ஏரி, கண்மாய், ஆறு, வீட்டை சுற்றிலும்... Read more »
காணாமல் போனோர் குடும்பங்கள் ஏமாற்றம்: 35வது நினைவேந்தலுக்கு முன்னதாக ஜனாதிபதியின் மௌனம் காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு அக்டோபர் 27 அன்று சீதுவ, ரத்தொலுவவில் உள்ள காணாமல் போனவர்களுக்கான நினைவுத்தூபியில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் தொடர்ச்சியான மௌனம்... Read more »
நல்லூர் பிரதேச செயலகம் பெருமை: ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் 2025இல் இரண்டு உயரிய விருதுகளை வென்று சாதனை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்டு, BMICH இல் நடைபெற்ற ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் 2025 நிகழ்வில், நல்லூர் பிரதேச செயலகம் வரலாற்றைப்... Read more »
இலங்கைக்கு மேலும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்..! இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) பிற்பகல் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் லக்ஷிகா சுகந்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் இந்தப் போட்டியை 13.98... Read more »

