தென்மராட்சி பிரதேச செயலராக திரு. சத்தியசோதி கடமைகளை பொறுப்பேற்றார்..! தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக திரு.சத்தியசோதி அவர்கள் 01/09 திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கம் தென்மராட்சிப் பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி உஷா சுபலிங்கம் இடமாற்றம்... Read more »
மண்டைதீவில் இடம்பெற்ற துடுப்பாட்ட மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா..! யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று யாழ்ப்பாணம்மண்டைதீவில் இடம்பெற்றது. இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை... Read more »
வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது..! ஜனாதிபதி அனுர மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களின்... Read more »
கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக “செயிரி வாரம்” செயற்படுத்துதல். அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதேச செயலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (01) பிரதேச செயலாளர்களின்... Read more »
கச்சதீவிற்கு அதிரடியாக கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி..! யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று (01.09.2025) பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்றொழில், நீரியல் மற்றும்... Read more »

