மட்டக்களப்பின் ஆளுமைகளில் ஒருவரான சுதர்சினி சிறீகாந் அவர்கள் இலங்கையின் விசேட நிர்வாக தரத்திற்கு(SLAS-Special Grade) தெரிவாகியுள்ளார்.

மட்டக்களப்பின் ஆளுமைகளில் ஒருவரான சுதர்சினி சிறீகாந் அவர்கள் இலங்கையின் விசேட நிர்வாக தரத்திற்கு(SLAS-Special Grade) தெரிவாகியுள்ளார். Read more »

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை தேவபுரம் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி திருக்குடமுழுக்கு கிரியைகள்

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை தேவபுரம் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி திருக்குடமுழுக்கு கிரியைகள் இன்று (02.09.2025) காலை விநாயக ஹோமத்தோடு பிரதிஸ்டா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக வசந்தநாதக்குருக்கள் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. Read more »
Ad Widget

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் 222 ஆக உயர்வு..!

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் 222 ஆக உயர்வு..! செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின்... Read more »

வெற்றிபெற்ற உறுப்பினரை விலகவைத்து சிவாஜி மீண்டும் உள்ளே வந்தார்.!

வெற்றிபெற்ற உறுப்பினரை விலகவைத்து சிவாஜி மீண்டும் உள்ளே வந்தார்.! வல்வெட்டித்துறை நகரசபையில் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் விகிதாசார (02ம்) பட்டியல் வேட்பாளராகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற... Read more »

கிளி,மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு..!

கிளி,மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு..! கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(02.09.2025) நடைபெற்றது. கிளிநொச்சி... Read more »

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு..!

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு..! வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க... Read more »

இணுவில் கந்தசுவாமி ஆலய ஆவணி மூலத்திருவிழா..!

இணுவில் கந்தசுவாமி ஆலய ஆவணி மூலத்திருவிழா..! Read more »

‘கற்பகத்தரு வளம்’ என்னும் தொனிப்பொருளில் உலக தெங்கு தின கொண்டாட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க தலைமையில் புதுக்குடியிருப்பில் ஆரம்பம்..!

‘கற்பகத்தரு வளம்’ என்னும் தொனிப்பொருளில் உலக தெங்கு தின கொண்டாட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க தலைமையில் புதுக்குடியிருப்பில் ஆரம்பம்..! முல்லைத்தீவு மாவட்டத்தினை உள்ளடக்கி வடக்கு தெங்கு முக்கோண வலயத்தினை உருவாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்றைய தினம்(02.09.2025) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய... Read more »

இஷாரா செவ்வந்தி தொடர்பில் குற்றக்கும்பல் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்..!

இஷாரா செவ்வந்தி தொடர்பில் குற்றக்கும்பல் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்..! 2025 பெப்ரவரி 9 ஆம் திகதி அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்குள் வைத்துப் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாக இருந்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்ட, இஷாரா... Read more »

யாழ் செம்மணி மனித புதைகுழியில் இன்று 9எலும்புக்கூடுகள் அடையாளம்..!

யாழ் செம்மணி மனித புதைகுழியில் இன்று 9எலும்புக்கூடுகள் அடையாளம்..! செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின்... Read more »