திருகோணமலை ஸ்ரீ கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்..!

திருகோணமலை ஸ்ரீ கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்..! 14.09.2025 Read more »

சற்று முன் தம்பிலுவில் திருக்கோவில் பிரதான வீதியில் வாகன விபத்து..!ஒருவர் பலி

சற்று முன் தம்பிலுவில் திருக்கோவில் பிரதான வீதியில் வாகன விபத்து..!ஒருவர் பலி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அரூகாமையில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது… குறித்த விபத்தில் தம்பிலுவில்லை சேர்ந்த 24வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ... Read more »
Ad Widget

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி..!

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி..! தமிழர் பிரதேசத்தில் இடம்பெற்ற அதிர்ச்சியான சம்பவம். மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன் சாட்சியமளிக்க இருந்த தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வரும் 22 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற... Read more »

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி..!

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி..! அரச சேவையில் சம்பள உயர்வு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்கும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அந்தக் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளில் குறிப்பிட்ட புள்ளிகள் இரண்டு வாரங்களுக்குள்... Read more »

இன்று மொறட்டுவையில் இடம்பெற்ற கோர விபத்து..!

இன்று மொறட்டுவையில் இடம்பெற்ற கோர விபத்து..! கொழும்பு மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் இன்று (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி க் ஒன்றுக்கு முன்னால் இருந்த இரும்பு கம்பியுடன்... Read more »

காரைதீவு HDO பாலர் பாடசாலையில் இன்றைய தினம் (13/09/2025) கிருஷ்ண ஜெயந்தி விழா

காரைதீவு HDO பாலர் பாடசாலையில் இன்றைய தினம் (13/09/2025) கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவ் விழாவிற்கு காரைதீவு சண்முக மகா வித்தியாலய அதிபர் எஸ்.மணிமாறன் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் இந்த பாடசாலை சிறார்கள் கிருஷ்ணர் ராதை வேடம்பூண்டு இவ்... Read more »

யாழ் போதனாவைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை..!

யாழ் போதனாவைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை..! நோயாளிகள் சிரமம். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால் , நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.   கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள் , இடமாற்றல்... Read more »

நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது..!

நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது..! படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது. யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால்... Read more »

கற்கோவளத்தில் மீன் வாடிகள் அடித்து உடைக்கப்பட்டு தீவைப்பு..!

கற்கோவளத்தில் மீன் வாடிகள் அடித்து உடைக்கப்பட்டு தீவைப்பு..! சட்டவிரோத மணற்கடத்தலை தடுக்க முயற்சித்த பின்னணியில் கற்கோவளத்தில் மீனவ வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணற்கடத்தல் காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டத்தில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்... Read more »

21 மாதங்களில் 27 கோடி ரூபா சொத்தை ஈட்டிய கெஹெலியவின் மகன்..!

21 மாதங்களில் 27 கோடி ரூபா சொத்தை ஈட்டிய கெஹெலியவின் மகன்..! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சுகாதார அமைச்சராக... Read more »