முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.!

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.! மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 8 ஆவது (இரண்டாவது சுற்றின் இரண்டாவது) முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்... Read more »

வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்..!

வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்..! வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று (28.08.2025) மாவட்டச் செயலாளர் திரு பி.ஏ. சரத்சந்ர தலைமையில் நடைபெற்றது. வரவிருக்கும் பெரும்போகத்தில் நெற் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பது குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. நெற் பயிர்ச்செய்கைக்கு... Read more »
Ad Widget

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி துவிச்சக்கரவண்டி பயணம்..!

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி துவிச்சக்கரவண்டி பயணம்..! இலண்டன், ஆகஸ்ட் 28, 2025 – தமிழீழ இனப்படுகொலையின் நினைவாகவும், தமிழீழ விடுதலைக்கான கொட்டொலியோடும், இலண்டனில் இருந்து ஜெனீவா வரை மிதியுந்துப்பயணப் பேரணியானது ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வினை தமிழர் இளையோர் அமைப்பு – ஐக்கிய... Read more »

செம்மணியில் இன்றும் 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்..!

செம்மணியில் இன்றும் 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்..! இதுவரையில் 177 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித... Read more »

சந்நிதியில் இன்று ஒரே நேரத்தில் 108 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம்

அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வ சந்நிதியில் வறுமையில் உள்ள திருமணாகாத 108 ஜோடிகளுக்கு சிங்கப்பூர் தம்பதி, திருமணம் செய்துவைக்க முன்வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 ஜோடிகளுக்கு... Read more »

பாணதுறை பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

பாணதுறை, வந்துரமுல்ல, அலுபோகிவத்த பகுதியில் வசித்துவந்த 55 வயதுடைய நபர் ஒருவர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் பேச்சாளர் கருத்துப்படி, இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே... Read more »

அமெரிக்க போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். துல்சா (USS Tulsa) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். துல்சா (USS Tulsa – LCS 16) என்ற கடலோரப் போர் கப்பல் எரிபொருள் நிரப்புதல் மற்றும் விநியோக தேவைகளுக்காக ஆகஸ்ட் 27 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. பல்துறைத்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட யு.எஸ்.எஸ். துல்சா,... Read more »

வடமராட்சியை உலுக்கிய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்..!

வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியில் புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்து தனது வீட்டில் வசித்து வந்த ஒருவரின் வீட்டில் ஒரு கோடியை ஆறுபது இலட்சம் பெறுமதியான இலங்கை ரூபாவை கொள்ளை அடித்து தனது சக நண்பர்களும் சிறிது நாட்களாக மோட்டார் சைக்கிள்,... Read more »

அருள்மிகு ஸ்ரீ மூஷிக விநாயகர் ஆலய கும்பாபிஷேக ஒரு வருட பூர்த்தி ஆவணி சதுர்த்தி பெருவிழா.

மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக வளாக அருள்மிகு ஸ்ரீ மூஷிக விநாயகர் ஆலய கும்பாபிஷேக ஒரு வருட பூர்த்தி ஆவணி சதுர்த்தி பெருவிழா நேற்று வெகு விமர்சையாக இடம் பெற்றது. புதிய மாவட்ட செயலக வளாகத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மூஷிக விநாயகப் பெருமானுக்கு... Read more »

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக மாறியுள்ள ‘செம்மணி’..!

நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 35வது நாளான நேற்றைய தினம் (27) செம்மணி... Read more »