அரசு நிதியைப் பயன்படுத்திய விவகாரம்: ரணிலின் கைதுக்குப் பின் மற்ற முன்னாள் தலைவர்கள் மீதும் விசாரணை

அரசு நிதியைப் பயன்படுத்திய விவகாரம்: ரணிலின் கைதுக்குப் பின் மற்ற முன்னாள் தலைவர்கள் மீதும் விசாரணை – அமைச்சர் வெளிநாட்டுப் பயணத்திற்கு அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில், புகார் அளிக்கப்பட்டால் மற்ற... Read more »

நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுதல்: பல முக்கிய புதுப்பிப்புகள்

ஆகஸ்ட் 29, 2025 அன்று, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், பிமல் ரத்நாயக்க, நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து தொடர்பான பல வரவிருக்கும் விதிமுறைகள் மற்றும் முயற்சிகளை அறிவித்தார். இந்த புதுப்பிப்புகள் இலங்கையில் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும்,... Read more »
Ad Widget

கிளிநொச்சியில் அதிகாலையில் கோர விபத்து..! இருவர் பலி

கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று(29.08.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக... Read more »

ரணிலை தொடர்ந்து சஜித் – ஜலனி கைதாவதற்கு வாய்ப்பு..!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நல்லாட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச அமைச்சராக... Read more »

சாரதியால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து..! காப்பாற்றப்பட்ட 30 பயணிகள்.

பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினர். நேற்று முன்தினம் மாலை, பதுளையில் இருந்து பத்தேவெல, தெமோதர வழியாக பல்லகெட்டுவ நகரத்திற்கு சென்ற பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தில்... Read more »

வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நூறு பானைகளில் பொங்கல் ஆரம்பமானது..!

வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நூறு பானைகளில் பொங்கல் ஆரம்பமானது..! பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வாக 100 பானைகளில் பொங்கல் இன்று(29.08.2025) வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆரம்பம். Read more »

சாவகச்சேரி நீதிமன்ற முன்றலில் கண்ணீர் மல்கிய உறவுகள்..!

தென்மராட்சி நாவற்குழிப் பிரதேசத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 24நபர்களில் மூன்று நபர்கள் தொடர்பான வழக்கில் தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து வருவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் இன்றைய தினம்(29.08.2025) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.... Read more »

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி..!

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட நுணாவில் கிழக்கு கல்வயல் வீதியில் அமைந்திருந்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி தனியார் ஒருவரால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோருக்கு அறிவித்ததையடுத்து குறத்த இடத்திற்குச் சென்று நிலைமைகள் தொடர்பில் அவதானித்ததோடு... Read more »

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்..!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜராகியதை தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்காக தன்னை... Read more »

எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் அத்துரலிய ரத்தன தேரர்..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துரலிய ரத்தன தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். Read more »