புதைகுழிகளுக்கு நீதி கிடைக்கும்வரை ஆவிகள் துரத்திக்கொண்டேயிருக்கும்..! புதைகுழிகளிலிருந்து மீட்கப்படுபவை உணர்வற்ற வெறும் எலும்புத் தொகுதிகள் அல்ல. இத்தனை வருடங்களாக நீதி கேட்பதற்கான அடையாளமாகவே அவை புதைந்திருந்தன. இதனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த புனித ஆவிகள் துரத்திக் கொண்டேயிருக்கும்.... Read more »
வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருந்தொகை மாட்டிறைச்சி . ! மூவர் மீது விசாரணை வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 558.5கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் இன்றையதினம் (04.08.2025) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த இறைச்சினை ஏற்றிச்செல்ல முற்பட்ட இரு முச்சக்கரவண்டியும் மாநகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு... Read more »
நீரில் மூழ்கிய மருமக்களை காப்பாற்றி விட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த மாமா..! வேல்ஸ் நாட்டிலுள்ள தன் சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்த இலங்கைத் தமிழர் ஒருவர், பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில், தான் தண்ணீருக்குள் சிக்கிக்கொண்டார். மறுநாள் அவரது உயிரற்ற... Read more »
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டார். தமிழர் மக்களிடம் அவர்... Read more »
செம்மணியில் மீட்கப்பட்ட தடயப்பொருட்களை அடையாளம்காட்ட ஒத்துழையுங்கள்: பொதுமக்களிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை..! செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத்... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராந்த பிரதமர்..! கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக இன்றய தினம் (3) பிரதமர் ஹரினி கலந்துரையாட கிளிநொச்சி வளாகத்திற்கு பிற்பகல் 12 மணியளவில் வருகை தந்தார் ... Read more »
தனது தனித்துவமான சிரிப்பு மற்றும் நகைச்சுவையான உடல் மொழியால் ரசிகர்களை மகிழ்வித்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மதன் பாப் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை அவர் காலமானதாக அவரது குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது 71. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த... Read more »
இன்று (03) காலை மாத்தறை, கந்தர, கப்புகம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் காலை 6.35 மணியளவில் நடந்துள்ளது. காவல்துறை தெரிவித்ததன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.... Read more »
கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வர முயன்ற இரண்டு இந்தியர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 8 கிலோ 220 கிராம் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு 38 மற்றும் 47 வயதுடையவர்கள். காவல்துறை போதைப்பொருள்... Read more »
திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞரொருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று இன்று (03) இடம் பெற்றுள்ளது. இதன் போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து தேனுவர ஹென்றிகே விநோத் (33வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது ஏற்கனவே... Read more »

