அப்பல்லோ 13 விண்வெளி வீரர் ஜிம் லோவெல் 97 வயதில் காலமானார்..! 1970 ஆம் ஆண்டு அப்பல்லோ 13 பயணத்தை பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்ப வழிநடத்திய விண்வெளி வீரர் ஜிம் லோவெல், 97 வயதில் காலமானார். பூமியிலிருந்து லட்சக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தபோது விண்கலத்தில்... Read more »
பதுளையில் பேருந்துக்குள் கணவனின் கத்துக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ள சம்பவத்தால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று (09) காலை பதுளையில், பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்றுக்குள்ளேயே இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த 32 வயதான மனைவி பதுளை போதனா வைத்தியசாலையில்... Read more »
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸாரால் இளம் தாய் மற்றும் 10 வயதான மகள் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய தாயும் சிறுமியும் வீதிக்கு துரத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பெண்ணின் தாய்... Read more »
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடி வேல் தீர்த்தம்..! 09.08.2025 Read more »
மாத்தளை நாட்டுகோட்டை அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆடிவேல் தேர் திருவிழா..! 09.08.2025 Read more »
நீதியின் ஓலம்” என்ற கையொப்பப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில். தமிழர்கள்மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக, யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்... Read more »
கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட இளைஞன்; சடலமாக மீட்பு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இருந்து இரும்புக் கழிவுகளை எடுத்துத் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட நான்கு இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், காணாமல்போனதாகவும், பின்னர் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து... Read more »
களுத்துறை ரயில் விபத்து: ரயில்வே கடவையில் ரயில் மோதி பெண் படுகாயம் இன்று (9) காலை மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில்வே கடவையில் வைத்து மினி ரக வேன்... Read more »
முல்லைத்தீவில் இராணுவ முகாமில் தாக்குதல்: ஒருவர் பலி – பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நியாயமான விசாரணைக்கு அழைப்பு முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் நுழைந்த இளைஞர்கள் குழு தாக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என... Read more »
காசாவின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் கைப்பற்றுவது பற்றி இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை வன்முறையை மேலும் அதிகரிக்கும் மற்றும் காசாவின் மக்களின் துன்பத்தை மோசமாக்கும் என்று இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை,... Read more »

