நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்..? யாழ்மவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலக எல்லைகுற்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்தராஜபக்ச அவர்களினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில்... Read more »
வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை செய்துவந்த திருட்டுக் கும்பல் ஒன்று வேலணை வங்களாவடியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நயப்புடைக்கப்படு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (12)... Read more »
தென்மராட்சி மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். மட்டுவிலில் அமைந்துள்ள கைத்தொழில் நிலையத்தினை இன்று காலை பார்வையிட்ட அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட குழுவினர்... Read more »
வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள ஹர்த்தால் எதிர்வரும் 18 ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர்... Read more »
1990ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி, வீரமுனையில் நிகழ்ந்த படுகொலை தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதியப்பட்டுள்ளது. ஆயுதமில்லாத பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட அந்த தாக்குதல், மனிதநேயத்தின் எல்லைகளை மீறிய ஒரு கொடூரச் சம்பவமாகும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் யாரும் விலக்கப்படவில்லை. அந்த இரவில்,... Read more »
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்தக் கோரி, மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தி வரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை (12) 10-வது நாளாகத் தொடர்கிறது. இப்போராட்டத்தில் மன்னார்... Read more »
எண்ணிம படுத்தப்பட்ட (Digitalise National Birth Certificate) தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முல்லைத்தீவு மாவட்ட அங்குரார்பண வைபவம் இன்றைய தினம்(12.08.2025) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன்(நிர்வாகம்),... Read more »
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் துறை சார் உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (12)பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வளவாளராக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ... Read more »
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.08.2025) மு.ப 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் (12.08.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், நெடுந்தீவின் வீதி புனரமைப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி,... Read more »

