உலகில் பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் இலங்கை பின்தங்கியுள்ளது – பிரதம மந்திரி ஹரிணி அமரசூரிய
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52% பெண்கள் உள்ள போதிலும், பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் இலங்கை 135ஆவது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளன. ”பாலினப் பங்களிப்பை வெளிக்கொணர்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற... Read more »
மேல் மாகாணத்தில் நாய்களின் சனத்தொகையை மனிதாபிமான முறையில் மற்றும் நிலையான வகையில் நிர்வகிப்பதற்கான புதிய திட்டத்தை மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப் அறிவித்துள்ளார். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘ஒன் வெல்ஃபேர்’ (One Welfare) மாதிரியின் அடிப்படையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தில் சத்திரசிகிச்சை... Read more »
பேர ஏரியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் மின்சாரப் படகுகளைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சூரிய ஒளியில் இயங்கும் மின்சாரப் படகுகள் மூலம் ஒரு நாளைக்கு 3,000 கிலோகிராம் கழிவுகளை அகற்ற முடியும். ஆரம்பத்தில் முன்னோடித் திட்டமாக... Read more »
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடத்தும் சதுரங்க போட்டியின் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட இளைஞர்கள் பயிற்சி நிலையம் கல்லுண்டாயில் காலை 9:30 மணியளவில் இடம்பெற்றது இவ்... Read more »
அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம். சீ.ஜூனைட் அவர்களுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச கல்வி அபிவிருத்தி சபையின் உறுப்பினர்களுக்குமிடையிலான சிறப்பு சந்திப்பு நேற்றைய தினம் (29) இடம்பெற்றது. இச் சந்திப்பில், அட்டாளைச்சேனைப் பிரதேச பாடசாலைகளுக்கு தொடருறு கல்வி ஆசிரிய பயிலுநர்களை நியமிப்பது குறித்தும், பிரதேச கல்வி... Read more »
யாழ்ப்பாண இராசதானி காலத்திற்கு பின்னர் புதுப்பொலிவுற்ற சிவன் ஆலயம்..! வாழ்நாள் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைவர் யாழ்ப்பாண மரபுரிமை மையம் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வரும் திரு.க.ஜெகதீஸ்வரன் அவர்கள் 2013 காலப்பகுதியில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலத்தில் வட்டுக்கோட்டைத்... Read more »
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் மக்கள் ஒன்றிணைந்து, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை 30) மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகி காந்திபூங்கா வரை இடம்பெற்று அங்கு ஐக்கிய நாடுகளுக்கு கையளிப்பதற்கான... Read more »
யாழில் இடம்பெற்ற சர்வதேச நீதி கோரி மாபெரும் போராட்டம்..! சர்வதேச வலிந்து காணமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஆரம்பமானது. இப்போராட்டமானதுஉள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழினவழிப்புக்கும்... Read more »
தொண்டமானாறு அருள்மிகு செல்வச்சந்நிதி வேலனின் 8ம், நாள் திருவிழா..! 30.08.2025 Read more »
செம்மணி மனித புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக காணப்படும் இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை காலை முதல் மாலை வரையில் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது ஒன்றன்... Read more »

