யானை தாக்கி தாயும் மகளும் சாவடைந்தனர்..!

யானை தாக்கி தாயும் மகளும் சாவடைந்தனர்..! குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53... Read more »

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு – கைதான இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு..!

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு – கைதான இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு..! முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பிலான... Read more »
Ad Widget

சிறைக்குள் சயனைட் குப்பி..!

சிறைக்குள் சயனைட் குப்பி..! அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகளால் சயனைட் (Cyanide) குப்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் உதவியாளர் தரிந்து மதுசங்க என்பவரிடம் இருந்து குறித்த சயனைட் குப்பி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.  ... Read more »

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி: வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பு ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் இன்று வெள்ளை மாளிகையில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டார்.   கிழக்கு ஐரோப்பாவில்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விளக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) முனையம் 02 ஐ விரிவாக்காதது உட்பட பல பிரச்சினைகள் காரணமாகவே, உச்ச நேரங்களில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்... Read more »

முன்னாள் எம்.பி. ரத்தன தேரர், துசித ஹல்லோலுவவுக்கு திறந்த பிடியாணை

முன்னாள் எம்.பி. ரத்தன தேரர், துசித ஹல்லோலுவவுக்கு திறந்த பிடியாணை: வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஆகியோருக்கு எதிராக திறந்த பிடியாணை (Open Warrants)... Read more »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை: புதிய தீர்மானம் கடுமையானதாக இருக்காது என அரசாங்கம் நம்பிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) வரவிருக்கும் 60வது அமர்வில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய தீர்மானம், “கடுமையானதாக” இருக்காது என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.... Read more »

கொட்டாஞ்சேனையில் மாணவியின் தற்கொலை குறித்து தொடர் விசாரணை

கொட்டாஞ்சேனையில் மாணவியின் தற்கொலை குறித்து தொடர் விசாரணை கொழும்பின் கொட்டாஞ்சேனை பகுதியில் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவியின் சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் பாசான்... Read more »

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: முன்னாள் அமைச்சர்கள் மூவரை நோக்கி பொலிஸ் விசாரணை

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: முன்னாள் அமைச்சர்கள் மூவரை நோக்கி பொலிஸ் விசாரணை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்திய முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   இதன்படி, முன்னாள் அமைச்சர்களான... Read more »

இலங்கைக்கு 2025 இல் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை:

இலங்கைக்கு 2025 இல் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை: சுற்றுலாத்துறை வலுவான வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனை எட்டியுள்ளது. இது, நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் வலுவான வளர்ச்சிப் பாதையில்... Read more »