கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு வெப்ப எச்சரிக்கை! இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அத்துடன் வவுனியா மாவட்டத்திற்கு நாளை, அதாவது ஜூலை 30, 2025 முதல் வெப்பமான காலநிலைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அம்பர் எச்சரிக்கையின்படி,... Read more »
தகவல் அறியும் ஆணைக்குழுவுக்குத் தலைவரை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு! தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு (RTI Commission) தற்காலிகத் தலைவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஊடகவியலாளர் மிதுன்... Read more »
வடக்கு மாகாணத்தில் 66 தொழில்நுட்ப அதிகாரி வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன – வட மாகாண ஆளுநர் அறிவிப்பு இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர், கௌரவ. என். வேதநாயகன், மாகாணம் முழுவதும் உள்ள 66 தொழில்நுட்ப அதிகாரி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். வட மாகாண... Read more »
இலங்கையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தம் நவீன உலக ஒழுங்கோடு பொருந்தத்தக்கவாறு அறிவியல்பூர்வமானதாக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை பாராளுமன்றின் இரண்டாம் இலக்க குழு... Read more »
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய மகோற்சவம்..! Read more »
விடுதலைப் புலிகளின் முக்கிய புள்ளியை சந்தித்த ஜனாதிபதி அனுர..! ஜனாதிபதியின் ஜேர்மன் (German) விஜயம் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான நெடியவனைச் சந்திப்பதற்கே என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சித் தலைவர், உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை கட்சி... Read more »
நல்லூரான் செம்மணி வளைவில் சேவற்கொடி நாட்டல்..! Read more »
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை..! யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யடிநுவர, யஹலதென்ன... Read more »
மன்னாரில் இடம்பெற்ற இலத்திரனியல் மக்கள் தொகை பதிவேடு வேலை திட்டம்..! இலத்திரனியல் மக்கள்தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (29) காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 5... Read more »
நல்லூரில் தடைகளை மீறி உள் நுழைந்த சிங்கள எழுத்து பொறிக்கப்பட்ட வாகனம்..! ஒவ்வொரு திருவிழா காலத்திலும் எப்படியாவது ஒன்று இரண்டு வாகனங்கள் ஆலய முன் வீதி வரையில் நுழைந்து விடுகிறது. முன் வீதி மற்றும் தெற்கு வீதியின் இரண்டாம் வரியல் பலமாக பொறுத்தப்பட்டுள்ளமையால் ,... Read more »

