சப்ரகமுவ மாகாணத்தில் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: 120 பேர் கைது!

சப்ரகமுவ மாகாணத்தில் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: 120 பேர் கைது! ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புகள் மற்றும் நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றங்களுக்காக 120 பேர்... Read more »

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை; புதிய கட்டுப்பாடுகள்!

வவுனியா: ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை; புதிய கட்டுப்பாடுகள்! வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மத வகுப்புகளை கருத்தில் கொண்டு, தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த விடயத்தை... Read more »
Ad Widget

எரிசக்தி அமைச்சு: 14 சொகுசு மற்றும் பாவனையற்ற வாகனங்கள் பகிரங்க ஏலத்தில்!

எரிசக்தி அமைச்சு: 14 சொகுசு மற்றும் பாவனையற்ற வாகனங்கள் பகிரங்க ஏலத்தில்! எரிசக்தி அமைச்சு, தற்போது அமைச்சின் வசம் உள்ள 14 சொகுசு மற்றும் பாவனையற்ற வாகனங்களை விற்பனை செய்வதற்கான பகிரங்க டெண்டரை அறிவித்துள்ளது. இது ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு பலதரப்பட்ட உயர்தர மற்றும் பயன்பாட்டு... Read more »

அரவிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அரவிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். முன்னால் போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவர் ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கபட்டிருந்தார். இறுதியாக இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டது. கடந்த 2024 மார்ச் மாதம் அவர்... Read more »

தொண்டைமானாறு செல்வ சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் உற்சவம்!

தொண்டைமானாறு செல்வ சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் உற்சவம்!   வருடாந்த ஆனிப்பொங்கல் நிகழ்வானது (07.07.2025 )ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு நடைபெறும். Read more »

சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை..!

சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை..! யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.   தனது... Read more »

ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் திருவேட்டை உற்சவம்

ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் திருவேட்டை உற்சவத்தை முன்னிட்டு வாவெட்டிமலைபெருமான் தரிசனம்..!   07.07.2025 Read more »

வேலை உலகை வெல்வதே இளையோரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்..!

வேலை உலகை வெல்வதே இளையோரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்..! தொழினுட்ப மேம்பாடும், தொழிற்போட்டியும் நிறைந்த உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு, துறைசார் நிபுணத்துவம் மிக்கவர்களாக தம்மை தகவமைத்துக் கொள்வதன் மூலமே, இளையோர் தம் எதிர்காலத்தை நிருணயித்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்... Read more »

SJB பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

SJB பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவு ரூ.54,285, பொழுதுபோக்கு கொடுப்பனவு ரூ.1,000, தொலைபேசி கொடுப்பனவு ரூ. 50,000, அமர்வு... Read more »

கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொதுமைதானம்..!

கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொதுமைதானம்..! வடமராட்சி கிழக்கு பொதுமைதானம் கட்டாக்காலி மாடுகளின் வாழ்விடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் உரிய பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியற்றுக் காணப்படும் வடமராட்சி கிழக்கு பொதுமைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது... Read more »