டெல்லியில் நிலநடுக்கம்: ஹரியானாவில் 4.4 ரிக்டர் அளவில் அதிர்வு ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR) பல பகுதிகளில் இன்று காலை கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன. காலை 9.04 மணியளவில்... Read more »
அநுரவுக்கு ட்ரம்பின் கடிதம் – அமெரிக்கா – இலங்கை வர்த்தக உறவுகள்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வரிகள்! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இலங்கை அதிபர் அனுரா குமார திசாநாயக்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். ஆகஸ்ட் 1, 2025 முதல் இலங்கை தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில்... Read more »
கொழும்பு கோட்டை நீதிமன்றம்: ரஜாங்கன சத்தாரத்தன தேரருக்கு உளவியல் பரிசோதனைக்கு உத்தரவு! கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், இலங்கையின் பௌத்த பிக்குவான ரஜாங்கன சத்தாரத்தன தேரருக்கு உளவியல் பரிசோதனை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது. இந்த பரிசோதனை கொழும்பு தேசிய மருத்துவமனையில்... Read more »
திட்டமிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல் தப்பிக்க விடப்படுகிறார்களா..? இல்லை வடமராட்சி கிழக்கு பிரதேசம் போதைப்பொருள் பிரதேசமாக சித்தரிக்கப்படுகிறதா? மக்கள் கேள்வி? திட்டமிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல் தப்பிக்க விடப்படுகிறார்களா? இல்லை வடமராட்சி கிழக்கு பிரதேசம் போதைப்பொருள் பிரதேசமாக சித்தரிக்கப்படுகிறதா? மக்கள் கேள்வி? என மக்கள்... Read more »
நவாலி படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்..! யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில்... Read more »
வெளிநாடு சென்று இலங்கை திரும்பியவருக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி..! டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது வங்கிக் கணக்கு மூலம் 10 மில்லியன் ரூபாக்கும் அதிகமான பணப் பரிமாற்றம் தொடர்பாக தேடப்பட்டு வந்த... Read more »
நவாலியில் உறவுகள் சாகடிக்கப்பட்டதை தமிழினம் ஒருபோதும் மறக்கவேமாட்டாது: நாடாளுமன்றில் சிறீதரன் எம்பி!
நவாலியில் உறவுகள் சாகடிக்கப்பட்டதை தமிழினம் ஒருபோதும் மறக்கவேமாட்டாது: நாடாளுமன்றில் சிறீதரன் எம்பி! சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் யாழ். நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் படுகொலையை இன்று நாடாளுமன்றத்தில் நினைவுகூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும்... Read more »
யாழில் மீன் கொள்வனவு செய்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்..! யாழ்ப்பாணம், கொக்குவில் சந்தை தொடர்பான அறிவித்தல் ஒன்றை நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் வெளியிட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு மற்றும் இறால் சுத்தம் செய்வதற்குமான... Read more »
நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனு ஆளூனரிடம் கையளிப்பு..! வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து, நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவை தவிசாளர் தலைமையிலான குழுவினர் கையளித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்... Read more »
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு..! இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம். செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக... Read more »

