வடமாகாண ஆளுநரால் நியமனங்கள் வழங்கி வைப்பு..!

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் வடக்கு மாகாணத்தின் 5 செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோருக்கான நியமனங்கள் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை நண்பகல் (16.07.2025) வழங்கி வைக்கப்பட்டன. பருத்தித்துறை பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன்... Read more »

சாவகச்சேரி நகரசபை நாய்கள் காப்பகம் அமைக்க தீர்மானித்துள்ளது.

சாவகச்சேரி நகரசபை நாய்கள் காப்பகம் அமைக்க தீர்மானித்துள்ளது..! உபதவிசாளர் கிஷோர் தெரிவிப்பு. நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபையின்... Read more »
Ad Widget

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினரின் ஊடக சந்திப்பு..!

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகனின் ஊடக சந்திப்பு யாழ் ஊடகஅமையத்தில் இன்று(16) நடைபெற்றது. (கறுப்பு ஜூலை-25 ஆம் நாள், ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினால் யாழ்ப்பாணம்-கிட்டுப்பூங்கா (சங்கிலியன் பூங்கா), ‘பொது நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்’ 24,25 ஆம் திகதிகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும்... Read more »

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் நெறிப்படுத்தலில் இன்று (16.07.2025)... Read more »

வர்த்தமானிகளின் மூலம் வனலாகா கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க உடனடி உத்தரவு..!

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில்... Read more »

சுஹைல் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்..! 

சுஹைல் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்..! பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சுஹைல் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று (15.07.2025) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சுஹைல் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது பொலிஸ் தரப்பு சார்பாக... Read more »

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர்..! அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர்.     கிளிநொச்சி மாவட்டத்தில் 2025... Read more »

வலிகாமம் வடக்கு மக்கள் தங்களது காணி விடுவிப்பு தொடர்பாக கொழும்பில் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர்..!

வலிகாமம் வடக்கு மக்கள் தங்களது காணி விடுவிப்பு தொடர்பாக கொழும்பில் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர்..! Read more »

15 மில்லியன் டொலர் முதலீட்டில் வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

15 மில்லியன் டொலர் முதலீட்டில் வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..! சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு... Read more »

யூடியூப் தளத்தின் அதிரடி நடவடிக்கை..!

யூடியூப் தளத்தின் அதிரடி நடவடிக்கை..! யூடியூப் சேனல்கள் மூலம் பலர் அதிகளவு பணம் ஈட்டி வரும் நிலையில், அந்நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. யூடியூப் சேனல்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்குப் பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள்: அதன்படி, ஜூலை 15 ஆம்... Read more »