நல்லூரானை வழிபட்ட ஆணையாளர்..! யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டார் Read more »
பௌத்த சிங்கள பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மனிதவுரிமை ஆணையாளர்..! செம்மணி படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ” அணையா தீபம்” போராட்ட களத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர்... Read more »
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் மகோற்சவத்திற்கு தயாரான நிலையில்..! Read more »
பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு..! பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.06.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 9.00 தொடக்கம் 2.00 மணி... Read more »
கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய அலங்காரத்திருவிழா..! இரண்டாம் நாள் இரவுத்திருவிழா 25.06.2025 Read more »
தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டி 2025: இலங்கையின் வி. வக்சன் 5000 மீட்டரில் தங்கம் வென்றார்! தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கையை சேர்ந்த வி. வக்சன், ஆண்கள் 5000 மீற்றர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்று... Read more »
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி – 5 சதங்கள் அடித்தும் இந்தியா தோல்வி! இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 371 ரன்கள் இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி... Read more »
இலங்கையில் கசினோ இயந்திர இறக்குமதிக்கு COPF ஒப்புதல்: வரி வருவாயை அதிகரிக்க திட்டம் இலங்கைக்கு கசினோ இயந்திரங்களை இறக்குமதி செய்ய பொது நிதிக் குழு (COPF) அனுமதி அளித்துள்ளது. வரி வடிவில் அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவதற்கு இது உதவும் என்று குறிப்பிட்டு இந்த முடிவு... Read more »
ராகிங் குற்றச்சாட்டில் 22 மாணவர்கள் இடைநீக்கம்: ஒலுவில் பல்கலைக்கழகம் நடவடிக்கை ஒலுவில் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜூனைதீன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணையை... Read more »
திருகோணமலை போலி மருத்துவ சான்றிதழ்: வைத்தியர் கைது, ஒரு சான்றிதழுக்கு $300 வசூல் திருகோணமலை துறைமுகத்திற்கு வரும் பயணிகளுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் இன்றி, போலியான மருத்துவ அறிக்கைகளை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கிண்ணியா வைத்தியசாலையுடன் இணைந்த ஒரு வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்படியான... Read more »

