உள்ளூராட்சி தேர்தல் – அமைதி காலத்திற்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை,... Read more »

இந்தியாவின் பிரபல அரசியல் தலைவரின் மகள் கனடாவில் சடலமாக மீட்பு

ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் தாவீந்தர் சைனியின் 21 வயது மகள் வான்ஷிகா கனடாவின் ஒட்டாவாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 22 ஆம் திகதி இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேசிய பிறகு அவர் தனது... Read more »
Ad Widget

பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நடிகர் அஜித், பத்ம பூஷன் விருதை நேற்று திங்கட்கிழமை பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்... Read more »

இலஞ்ச ஊழல்கள் தொடர்பில் முறையிட யாழ் . மாவட்ட செயலகத்தில் புதிய அலகு

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு “உள்ளக அலுவல்கள் அலகு” எனும் பிரிவானது நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ் அலகினை திறந்துவைத்து பின் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி... Read more »

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் (29) முடிவடைகிறது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமானது. முதல்கட்ட வாக்களிப்பு 24, 25ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இரண்டாம்கட்ட வாக்களிப்பு நேற்று 28ஆம் திகதியும் இன்று 29ஆம் திகதியும்... Read more »

இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 30 பேர் படுகாயம்

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து இன்று (29) காலை நிகழ்ந்ததாக... Read more »

இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க முடிவு

மத்திய அரசு விதித்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கைது செய்யப்படுவதுடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ம் திகதி ஜம்மு காஷ்மீரின் மினி... Read more »

வவுனியா இரட்டை கொலை – சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் திகதி... Read more »

ஐபிஎல் 2025 – பிளே ஓப் வாய்ப்பை 90 வீதம் உறுதி செய்துள்ள நான்கு அணிகள்

நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விருவிருப்பாக நடந்து வருகின்றது. தற்போது பிளே ஓப் வாய்ப்பை உறுதி செய்ய ஒவ்வொரு அணிகளும் மிகவும் தீவிரமான செயற்பட்டு வரும் நிலையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலையில், நான்கு அணிகள் தங்களின் பிளே ஓப் வாய்ப்பை கிட்டத்தட்ட... Read more »

புதிய திருத்தந்தையை தெரிவு செய்வதற்கான பணிகள் ஆரம்பம் – மே ஏழாம் திகதி ரகசிய வாக்கெடுப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாகியுள்ள அந்தப் பதவிக்கு அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ செயல்முறை அமே 7ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. இதன்படி, புதிய திருத்தந்தையை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு தகுதியான கார்டினல்களின் எண்ணிக்கை 135 ஆகும். இவர்களில்,... Read more »