நாட்டரிசி ரூ. 120, சம்பா ரூ. 125, கீரி சம்பா ரூ. 132!

நாட்டரிசி ரூ. 120, சம்பா ரூ. 125, கீரி சம்பா ரூ. 132! ஒரு கிலோகிராம் நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்முதல் செய்யும் விலைகளை அறிவிப்பதற்காக இன்று... Read more »

பஸ் மிதிபலகையில் பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு !

பஸ் மிதிபலகையில் பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு ! புத்தளம் – திருகோணமலை வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் மிதிபலகையில் நின்றுகொண்டிருந்த நபரொருவர் கீழே... Read more »
Ad Widget

கடவுச் சீட்டு அச்சிடுவதை துரிதப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக பணியாளர்களை வழங்கல்

கடவுச் சீட்டு அச்சிடுவதை துரிதப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக பணியாளர்களை வழங்கல் தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.   03.02.2025... Read more »

U.K உணவு ஒவ்வாமையால் இளம் தாய் உயிரிழந்த சோகம்

U.K லிவர்பூலில் உணவு ஒவ்வாமையால் ( நண்டு கறி ) கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளம் தாய் உயிரிழந்த சோக சம்பவம் Read more »

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை வழங்காது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை வழங்காது என அறிவிப்பு வெளியானது.! தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது முன்னுரிமை அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.   வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய ஜெயதிஸ்ஸ,... Read more »

சுதந்திரத்தின் கனவை ஒன்றாகக் காண்போம் – சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர

சுதந்திரத்தின் கனவை ஒன்றாகக் காண்போம், ஒன்றாக நனவாக்கிகொள்வோம் – சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர ஆற்றிய முழுமையான உரை இம்முறை நாம் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு,... Read more »

ஸ்ரீ தர்மகீர்த்தியாராம மகா விகாரையில் இடம்பெற்ற சுதந்திர தின விழா – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்பு

ஸ்ரீ தர்மகீர்த்தியாராம மகா விகாரையில் இடம்பெற்ற சுதந்திர தின விழா – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்பு 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொள்ளுப்பிட்டிய ஸ்ரீ தர்மகீர்த்தியாராம மகா விகாரையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்விலும், மத வழிபாடுகளிலும் எதிர்க்கட்சித் தலைவர்... Read more »

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள்: ஆரம்பமானது போராட்டம்!

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள்: ஆரம்பமானது போராட்டம்! இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் அடிப்படையில் மக்கள் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று... Read more »

சிவப்பு நிறமாக மாறியுள்ள குடிநீர்!

சிவப்பு நிறமாக மாறியுள்ள குடிநீர்! கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தின் சில பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ். மாநகர சபையினால் வழங்கப்பட்ட குடிநீரே இவ்வாறு சிவப்பு நிறமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நீரை அருந்தவே முடியாது... Read more »

முறைப்பாடு ஏற்க மறுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இனி சிக்கல்!

முறைப்பாடு ஏற்க மறுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இனி சிக்கல்! தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக,... Read more »