ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மீது குறைவான கவனம் செலுத்துகிறது -ரணில் விக்ரமசிங்க.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் , உக்ரைன் மற்றும் இலங்கையை வெவ்வேறு விதமாக நடத்துவதன் மூலம் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை தொடர்பாக... Read more »

இன்றைய ராசிபலன் 27.02.2025

மேஷம் இன்று பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு மன அமைதி... Read more »
Ad Widget

கடும் காற்றால் அள்ளுண்டுச்சென்ற கூரைகள்!

கம்பளை – புப்புரஸ்ஸ, போமன்ட் மத்திய பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றால் வீடுகளின் கூரைகள் அள்ளுண்டுச்சென்றன. இரு வீடுகளின் கூரைகளே இவ்வாறு முற்றாக அள்ளுண்டுச்சென்றுள்ளன. இதனால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். Read more »

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’ – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்ட் கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு... Read more »

பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் மாதம் 1 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த வேண்டும்... Read more »

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

2025 ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 1.3 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இது நிலையான பொருளாதார வெற்றிக்கு வழி வகுக்கும் என்று ஏற்றுமதி வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​பொருட்கள்... Read more »

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மொயின் அலி ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினை பிரதி நிதித்துவப்படுத்தி இருந்த மொயின் அலி உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி டி20 பிளாஸ்ட் தொடருக்குப் பின்னர் அவர் இவ்வாறு ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் அவர் 2025 ஆம் ஆண்டுக்கான... Read more »

திசைக்காட்டியின் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஐ.ம.ச தீர்மானம்

திசைக்காட்டி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார். 2025 வரவு செலவுத் திட்டத்தின்... Read more »

16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்று அப்பகுதியிலுள்ள நீர் நிலை ஒன்றில் இருந்து... Read more »

வரியை அமுல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை – அரசாங்கம்!

தற்போதைய சூழ்நிலையில் சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வாராந்திர அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறிய... Read more »