அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் பிரிவில் ஏ பிரிவில் சம்பியனானது கல்முனை சனி மவுண்ட் அணி.

(16) கல்முனை சந்தாங்கனி பொது மைதானத்திலே இடம்பெற்ற கல்முனை சனி மவுண்ட் மற்றும் மருதமுனை எவரடி விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் பெணால்டி அடிப்படையில் கல்முனை சனி மவுண்ட் அணியினர் வெற்றி பெற்று அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் பிரிவில் ஏ பிரிவில்... Read more »

இன்றைய ராசிபலன் 17.02.2025

மேஷம் குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்குவீர்கள். துணிவுடன் விரும்பிய பெண்ணிடம் மனதை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட வில்லங்கங்களை விலக்க முயற்சிப்பீர்கள். புதிய நண்பர்களிடம் தொழில் ரகசியங்களைக் கூறாதீர்கள். தாயாரின் முட்டி வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து அந்தஸ்தை அதிகரிப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்:... Read more »
Ad Widget

கூகுள் மீது சட்ட நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி

கூகுள் மீது சட்ட நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி ”மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்(Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்... Read more »

இலங்கையுடன் அதானி குழுமம் மீண்டும் பேச்சுவார்த்தை!

இலங்கையுடன் அதானி குழுமம் மீண்டும் பேச்சுவார்த்தை! அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் அடுத்த வாரம் இலங்கை அரசாங்கத்துடன் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவு நாட்டில் ஒரு பெரிய காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இருந்து விலகுவதாக நிறுவனம் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த... Read more »

எதிர்வரும் 3 மாதங்களில் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு

எதிர்வரும் 3 மாதங்களில் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல்... Read more »

டெய்சி பாரஸ்டின் பயணத் தடையை மீண்டும் உறுதிப்படுத்திய பொலிஸார்!

டெய்சி பாரஸ்டின் பயணத் தடையை மீண்டும் உறுதிப்படுத்திய பொலிஸார்! யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்று வரும் பண மோசடி விசாரணை தொடர்பில் டெய்சி பாரஸ்டிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். டெய்சி... Read more »

பல்கலை துணைவேந்தர், கலைப்பீடாதிபதிக்கு எதிரான வழக்கு – மீளப் பெறப்பட்டது வகுப்புத்தடை

பல்கலை துணைவேந்தர், கலைப்பீடாதிபதிக்கு எதிரான வழக்கு – மீளப் பெறப்பட்டது வகுப்புத்தடை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீளப் பெறப்பட்டுள்ளதாகக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09 மாணவர்களுக்கு வகுப்புத்தடைகள்... Read more »

ரணில் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

ரணில் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார். பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து இதன்போது அவதானம் செலுத்தியதாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்... Read more »

ஆசிய நாடுகளில் அபிவிருத்தி திட்டங்களை இரத்து செய்தது அமெரிக்கா

ஆசிய நாடுகளில் அபிவிருத்தி திட்டங்களை இரத்து செய்தது அமெரிக்கா பங்களாதேஷ், இந்தியா உட்பட பல நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த அபிவிருத்தி திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்க செயல்திறன்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து SJB குழுவில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து SJB குழுவில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பாக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (16) விசேட செய்தியாளர் சந்திப்பை... Read more »