அடுத்த மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவை மலிவு விலையில் வழங்க எதிர்பார்ப்பு உலக சந்தையில் எரிவாயு விலைகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், பெப்ரவரி மாதத்தில் பொதுமக்களுக்கு மிகவும் மலிவு விலையில் எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் கேஸின் குழும தலைமை நிர்வாக அதிகாரி... Read more »
பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிடத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடல் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்... Read more »
கொள்கலன்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை – மேல் மாகாண ஆளுநர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 330 சிவப்பு கொடி கொண்ட கொள்கலன்களை அனுமதித்ததில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் மறுத்துள்ளார். அந்த கொள்கலன்களுடன் தனக்கு... Read more »
குழந்தை கர்ப்ப சம்பவங்கள் அதிகரிப்பு 2024 ஆம் ஆண்டில் குழந்தை கர்ப்ப சம்பவங்கள் 213 ஆக அதிகரித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 167 குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும்,... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு இன்று மாலை (29) யாழ்ப்பாணத்தில் விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா... Read more »
அரிசி கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் மாற்றாது – விவசாய அமைச்சர் யார் வேண்டுமானாலும் அதிக விலைக்கு நெல் வாங்கலாம், ஆனால் தற்போதைய வர்த்தமானி அரிசி கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் எந்த வகையிலும் மாற்றாதென விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார். ஒரு கிலோ... Read more »
பங்களாதேஷ் பிரீமியர் லீக்: ஊதியம் இல்லாததால் வெளிநாட்டு வீரர்கள் போட்டியை புறக்கணிப்பு பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் வீரர்களுக்கான ஊதியம் வழங்காத பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கை வீரர்கள் உட்பட வெளிநாட்டு வீரர்கள் பாதிப்படைந்திருப்பதோடு இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக... Read more »
நேர அட்டவணை – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025) Read more »
வாகன இறக்குமதியில் சிக்கல்: ரூ. 2.5 கோடிக்கு மேல் விலை உயரவுள்ள 27 இருக்கை பஸ்! ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 27 இருக்கைகள் கொண்ட பஸ்ஸை, உள்நாட்டில் 2.5 மில்லியன் (இரண்டரை கோடி) ரூபாய்க்கே விற்பனை செய்யவேண்டி ஏற்படும் என்றும் ஜப்பான் லொறிகளின்... Read more »
அதிக விலைக்கு அரிசி விற்பனை – 170 வர்த்தகர்களுக்கு அபராதம் கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார... Read more »

