இன்றைய ராசிபலன் 31.01.2025

  மேஷம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.   ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான... Read more »

இன்றைய ராசிபலன் 30.01.2025

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார... Read more »
Ad Widget

யாழ் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் SAN TATOOS நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள டாட்டூ குத்தும் நிறுவனமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் SAN TATOOS நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே... Read more »

ஐந்து நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய அரசு

ஐந்து நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய அரசு கனேடிய அரசு நான்கு கரீபியன் நாடுகள் மற்றும் மெக்சிகோவிற்கு செல்வதற்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. கனடா அரசு கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும்... Read more »

வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்

வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி... Read more »

TRC ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைத் தடுக்க புதிய தானியங்கி அமைப்பு

TRC ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைத் தடுக்க புதிய தானியங்கி அமைப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRC ) ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைக் கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை... Read more »

பல்கலைக்கழக விவகாரம்! : விரைந்து நடவடிக்கை!

பல்கலைக்கழக விவகாரம்! : விரைந்து நடவடிக்கை! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற... Read more »

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்து ஒன்பது துப்பாக்கிகள் கைபற்றல்!

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்து ஒன்பது துப்பாக்கிகள் கைபற்றல்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோந்தா தெரிவித்துள்ளார் பாதுகாப்பு... Read more »

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்! உலகளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2040 ஆண்டளவில் 30 மில்லியனாக அதிகரிக்கக் கூடும் என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச ரீதியாக 2020 ஆம் ஆண்டில்... Read more »

ரணிலின் கையொப்பத்துடனான கடிதம்; விசாரணையை ஆரம்பித்த சிஐடி!

ரணிலின் கையொப்பத்துடனான கடிதம்; விசாரணையை ஆரம்பித்த சிஐடி! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுரவிடம் அறிவித்துள்ளது. தென் மாகாணத்தில் செயற்படும்... Read more »