நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில்.

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில். ஒரு கிலோகிராம் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில் நிர்ணயிக்கப்படும் எனவும் அவசரப்பட வேண்டாம் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கல்னேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, விவசாயிகள் தங்கள்... Read more »

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் விகாரைக்கு முக்கிய பங்கு

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் விகாரைக்கு முக்கிய பங்கு- இனம், மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்று கூடும் இடம் கிராமத்து விகாரை என்பது அனைவரும் ஒன்று கூடும் இடமாகும். இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று கூடும் இடம். கிராமங்களில் விகாரைகள்... Read more »
Ad Widget

ஆசிரியை படுகொலை..!

கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக... Read more »

வரியில்லாமல் ஜப்பானிய வாகனங்களின் விலைகள் இதோ – Wagon R விலை 35 இலட்சம்

வரியில்லாமல் ஜப்பானிய வாகனங்களின் விலைகள் இதோ – Wagon R விலை 35 இலட்சம் அரசாங்கம் அண்மையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை வழங்கி இருந்தது. எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானிக்கு அமைய பொதுமக்கள் வாங்குவதற்காக கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.... Read more »

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன் அஞ்சலி செலுத்தினார். Read more »

சற்று முன் வைத்திய நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

சற்று முன் வைத்திய நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! இலங்கை மக்களிடையே அதிகரித்து வரும் தொழுநோய் இலங்கையில் ஒரு வருடத்திற்குள் மொத்தம் 1,800 தொழுநோய் நோயாளிகள் பதிவாகியுள்ளனர், நோயாளிகளில் 12% பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொழுநோய் பாக்டீரியாவால்... Read more »

இரவு தபால் ரயில் சேவை இன்று 31 ஆம் திகதி முதல் மீண்டும் ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை, காங்கேசன்துறைக்கிடையிலான இரவு தபால் ரயில் சேவை இன்று 31 ஆம் திகதி முதல் மீண்டும் ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு காங்கேசன்துறை ரயில்... Read more »

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் இன்று கைது

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் இன்று கைது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன(Priyantha Mayadunne) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் பிரியந்த மாயாதுன்னே... Read more »

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன்

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் இந்த ஆண்டு 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தின விழாவில் கலந்து... Read more »

சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அகமது அல் ஷரா நியமனம்

சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அகமது அல் ஷரா நியமனம் சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இடைக்கால அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கை துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ஹசன் அப்துல் கானி... Read more »