நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

உல்ஹிட்டிய – ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று(12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார். அதன்படி, தற்போது ஏழு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர மேலும் தெரிவித்தார். ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர்... Read more »

கச்சான் பருப்பு புரையேறி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

13 Jan 2025 ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று கச்சான் பருப்பு புரையேறியதால் உயிரிழந்துள்ளது. இதன்போது சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குழந்தை நேற்று (11) கச்சான் சாப்பிட்டவேளை... Read more »
Ad Widget

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளருக்கு, கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட அழைப்பு!

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(12) அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம்... Read more »

9 நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் வருகை

9 நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் வருகை இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 70,944 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா, அமெரிக்கா,... Read more »

தினமும் எடையை செக் பண்ணலாமா?

தினமும் எடையை செக் பண்ணலாமா? ஒரு மாதத்தில் இத்தனை கிலோதான் எடை குறைய வேண்டும் என ஏதேனும் கணக்கு இருக்கிறதா… சிலர் ஒரே மாதத்தில் 10- 12 கிலோவெல்லாம் குறைத்ததாகச் சொல்கிறார்களே… அது சரியானதா… தினமும் உடல் எடையை சரிபார்க்கலாமா? ஒரு மாதத்தில் அதிகபட்சமாக... Read more »

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிமிருந்து அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து துப்பாக்கிகளையும் ஜனவரி... Read more »

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில... Read more »

கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் – இடம் மற்றும் வசதிகள் இல்லாததே காரணம்

கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் – இடம் மற்றும் வசதிகள் இல்லாததே காரணம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பதில் தாமதத்திற்கு முக்கிய காரணம் கொள்கலன் சோதனைகளுக்கான இடம் மற்றும் வசதிகள் இல்லாததே இதற்கு முதன்மை காரணமாகும் எனசுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி... Read more »

80,000 வேட்பு மனுக்கள் இரத்து!

80,000 வேட்பு மனுக்கள் இரத்து! உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன. அதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், கடந்த அரசாங்கத்தினால்... Read more »

ரணில் – சஜித் கூட்டுக்கு பச்சைக்கொடி

ரணில் – சஜித் கூட்டுக்கு பச்சைக்கொடி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய... Read more »