யாழில் ரவுடிக்கு அடி உதை

சுழிபுரத்தில் வாள் வைத்து அட்டகாசம் செய்த இளைஞனை மடக்கிப் பிடித்த ஊரவர்கள்! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாள்வைத்து அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் குறித்து இளைஞன் இவ்வாறு வாள் மூலம்... Read more »

யாழில் முன்னணி தொழிலதிபர் மறைவு

கிருபா சாரதி (லேணர்ஸ்) பயிற்சி பாடசாலையின் நிறுவுநர், தொழிலதிபர் கிருபாகரன் காலமானார். அண்மையில் நடைபெற்று முடிந்த  பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அ. பிரபாகரன் போட்டியிட்டிருந்தார். Read more »
Ad Widget

சூப்பர் சிங்கரில் யாழ்ப்பாண சிறுமி பங்கேற்பு

 விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10  போட்டியில் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற 11 வயது சிறுமி போட்டியிடவுள்ளார். போட்டியாளர் தெரிவுகள் யாவும் நிறைவுபெற்ற நிலையில் பாடல் போட்டியானது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலை... Read more »

கற்கோவளம் காணி விடுவிப்பு – உண்மை நிலைப்பாடு இதுதான்!

யாழ்ப்பாணம், கற்கோவளம் பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை விடுவிப்பு செய்து 14 நாட்களுக்குள் இராணுவத்தை வெளியேறுமாறு இராணுவ தலைமையகத்தில் இருந்து அறிவிப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்று சில மணி நேரங்களுக்குள் இந்த செய்தி வெளியாகியது. மூன்று... Read more »

முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார், முன்னணியினர் அஞ்சலி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார். பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள்,... Read more »

தேசிய மக்கள் சக்தியின் 43 உறுப்பினர்கள்: எதிர்க்கட்சியில்!

தேசிய மக்கள் சக்தியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் 159 பேருக்கு நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியில் இருக்கைகளை வழங்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆளும் கட்சியின் 43 உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் பக்கம் இருக்கைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும்... Read more »

பதவியேற்ற விஜித ஹேரத்: கையோடு கடமைகளையும் பொறுப்பேற்றார்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் எளிமையானதொரு வைபவத்தில் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள் மாத்திரமே... Read more »

இன்றைய ராசிபலன் 19.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் துறையில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் சிலருடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பணியிடத்தில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.... Read more »

நயன் – தனுஷ் மோதல்; நயனுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள்

நயன் – தனுஷ் மோதல்; நயனுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள் – 3 வினாடி காட்சிக்கு சுமார் ரூ.10 கோடி கோரும் தனுஷ் தனுஷ், நயன்தாரா இடையேயான பிரச்சினை தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில்... Read more »

மற்றுமொரு தேர்தல்: மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு!

மற்றுமொரு தேர்தல்: மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு! பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​உள்ளூராட்சி மன்றத் தேர்தலை... Read more »