ஜனாதிபதி தேர்தலால் ஏற்பட்டுள்ள திருப்புமுனை-நாட்டை விட்டு தப்பியோடும் பல குற்றவாளிகள்!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் திரும்புமுனைகள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பலர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த... Read more »

சர்வதேச நாணய நிதியத்தை சுட்டிக்காட்டி ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை தனது பொருளாதார மீட்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், நாடு, இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இதுவரையில் அடைந்துள்ள கடின உழைப்பால் ஈட்டிய வெற்றிகளைப் பாதுகாப்பதற்கு உழைக்க வேண்டும் என்றும், சர்வதேச நாணய நிதியம்... Read more »
Ad Widget Ad Widget

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் அபராதமும் ஒரு மாத... Read more »

அரசியல் தீர்வை வழங்க வேண்டிய உரிமை வடகிழக்கு மக்களுக்கு இருக்கின்றது- அரியநேந்திரன்

ஒரு அரசியல் தீர்வை தமிழர்களுக்கு வழங்க வேண்டிய உரிமை வடகிழக்கு மக்களுக்கு இருக்கின்றது. ஒரு ஜனநாயக வடிவமாக நாங்கள் காட்ட இருக்கின்றோாம் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் நான் எடுத்த இந்த முடிவில் இறுதிவரை பயணித்தே தீருவேன்தமிழ்... Read more »

அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளும் பரீட்சைகளும் வழமைக்கு – சாதாரண தர பரீட்சை முடிவுகள் இரு வாரங்களில் !

அடுத்த ஆண்டு முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நேற்று குறிப்பிட்டார். எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட... Read more »

டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் ஒரு கொலை முயற்சி ?

தனது ஃப்ளோரிடா கோல்ஃப் மைதானத்தில் கொலை முயற்சியொன்றில் டிரம்ப் குறிவைக்கப்பட்டார் என FBI தகவல் ஒன்று கூறுகிறது. எனினும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்,தான் “பாதுகாப்பாகவும் நலமாகவும்” இருப்பதாகக் கூறுகிறார். மைதானத்தில் இருந்து சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. Read more »

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை வழங்கும் மனித வள நிறுவனங்கள்!

அரசியல் கட்சிகள், தமது தேர்தல் பேரணிகளில் கலந்துகொள்ளும் வகையில் மக்களை அழைப்பதற்காக, மனிதவள நிறுவனங்களின் சேவையை பெற்று வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் சுமார் முழு நாள் நிகழ்வுக்காக ஒரு நபருக்கு 3,000 ரூபாயையும்,... Read more »

தமிழ்நாட்டில் மட்டுமே GOAT இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் GOAT. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில்... Read more »

ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7,500 ரூபாயை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் கொடுப்பனவில் சீருடைக்கும் 2,500 ரூபாய் உள்ளடக்கப்பட்டிருக்கும். புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின்படி, இந்த கொடுப்பனவு அடுத்த வருடம் முதல் வழங்கப்படும். பௌத்த, இந்து,... Read more »

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள்: சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை!

பல அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், 18 வயதுக்குட்பட்ட... Read more »