LPL தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான டிக்கெட் விற்பனை  (24) பிற்பகல் 03 மணி முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதலாவது போட்டி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு... Read more »

மன்னாரின் எதிர்காலம்’: வாழ ஒரு சதுர அடி நிலம் கூட இனி இல்லை

மனித வாழ்க்கைக்கு இயற்கை மிக அவசியம். ஒரு நாட்டில் முப்பது வீதத்திற்கு மேல் காடாக இருக்க வேண்டும் என்பதே நியதி. மனிதனின் சுகதேகி வாழ்விற்கும், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் இருப்புக்கும் காடுகள் அவசியமானவை. அத்துடன் கரியமிலவாயுவை உட்கொள்வதற்கும், மழை வீழ்ச்சிக்கு காரணமாவதுடன் மண்ணரிப்பையும், வெள்ளப்பெருக்கையும்... Read more »
Ad Widget Ad Widget

இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கையளித்த கடிதம் என்ன!

இன்று 20-06-2024 இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாகக் கையளிக்கப்பட்ட கடிதம்! Read more »

தையிட்டியில் மீண்டும் போராட்டம்

தையிட்டியில் மீண்டும் போராட்டம் Read more »

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை பருவ இதழின் 02 ஆவது இதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அறுவடை பருவ இதழின் வெளியீட்டு நிகழ்வு, 20.06.2024 இன்று வியாழக்கிழமை... Read more »

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்த 25 பேர் பலி

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்திய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சிஐடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். “கள்ளக்குறிச்சியில் கலப்பட சாராயம் குடித்து... Read more »

வடக்கு, கிழக்கு மக்களின் வாக்கு ரணிலுக்கு: கருணா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக கருணா அம்மான் என அழைக்கப்படும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நேற்று புதன்கிழமை (19) ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்கும்... Read more »

முடிவுக்கு வருகிறது மஹிந்தவின் அரசியல் வாழ்வு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி விரும்பவில்லை என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவ பரிந்துரைகள் காரணமாக முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் உள்ள... Read more »

இலங்கைக்கு வருகிறார் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றார். இலங்கை விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை தலைமைத்துவத்துடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசின் கீழ்... Read more »

ரணிலுக்கு எதிராக அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தது : போராளிகள் குழு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இலங்கைத் தீவில் இடம்பெற்ற கடுமையான போராட்டங்கள் காரணமாகவே ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டடிருந்தார் கோட்டாபய. கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்ற காலிமுகத்திடலை மையப்படுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள்... Read more »