ஜனாதிபதி விசேட உரை குறித்து எதிர்க்கட்சி கேள்வி

“இலங்கை திவாலாகிவிட்டதாகக் கருதப்படாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீள அறிவிப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதியின் விசேட உரை,... Read more »

ராமர் பாலம் புகைப்படத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி மையம்

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிறுவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த விண்வெளி... Read more »
Ad Widget Ad Widget

“மக்களின் போராட்டங்களுக்கு பக்கபலமாக நிற்போம் “- கஜேந்தின்

தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் இடையே இனக்குரோதத்தை வளர்ப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் திட்டமிட்டு தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தின் தெரிவித்தார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் சட்டத்துக்கு முரணாக இந்த... Read more »

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: 13 வயது சிறுவன் கைது

இந்தியாவின் டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை, துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக... Read more »

கேரள மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டது

இந்தியாவின் கேரளா மாநிலத்தை கேரளம் என்று அழைப்பதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில் அந்த தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஏகமனதாக இந்த... Read more »

மஹிந்தவின் பதவியை பறிக்க ரணில் திட்டமா?

பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் எம்.பிகள் குழுவொன்று, அக்கட்சியின் தலைமை பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது. தலைமைப் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை போட்டியிடவைத்து இரகசியமாக ஆதரிக்கும் சில ஆலோசனைகள் நடத்தப்பட்டள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு ஆதரவளிக்க உள்ள அமைச்சர்கள்... Read more »

சீன AI பாலியல் பொம்மைகள் விரைவில் சந்தைக்கு

மனித படைப்பாற்றல் புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிவகுத்தது. அவை முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் தற்போது மாறிவரும் தொழில்நுட்பம் மனித ஆசைகளை நிறைவேற்றுவதாக அமைகின்றது. உயிர்வாழ்வதற்கான ஆரம்பகால கருவிகள் முதல் உலகளவில் நம்மை இணைக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்கள் வரை, தொழில்நுட்பம் சிக்கல்களைத் தீர்ப்பதுடன், புதிய... Read more »

தேர்தலை ஒத்திவைக்க ரணில் சதி

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் சூழலில் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு மாத்திரமல்ல அரசியல் கட்சிகளுக்கே நம்பிக்கையில்லாதுள்ளது. அதன் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்கவுக்குக்கு ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அரசியலமைப்பின்... Read more »

நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் – சவால் விடுக்கும் ஹரின்

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியினர் இரவு விடுதிகளில் நேரத்தை செலவிட்டதாக எவரேனும் கூறினால், அதனை நிரூபிக்குமாறு சவால் விடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... Read more »

போராட்டகாரர்களின் வசமானது கல்முனை நகரம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது. அத்துடன் பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில் அதிகாரிகளை உள்நுழைய விடாமல்... Read more »