பங்களாதேஷின் தோல்வி: இலங்கை அணிக்கு உருவாகியுள்ள வாய்ப்பு

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நேற்று நடைபெற்றுவரும் ரி20 உலகக்கிண்ண தொடர் விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. பல்வேறு அணிகள் தங்கள் சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளன. ஏ பிரிவில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து... Read more »

இந்து வழிபாட்டு அடையாளங்கள் காணப்படுகின்ற மலைத் தொடரை உடைப்பதற்கு முயற்சி

திருகோணமலையில், இந்து வழிபாட்டு அடையாளங்கள் காணப்படுகின்ற மலைத் தொடரை உடைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள்... Read more »
Ad Widget Ad Widget

ஹிருணிக்கா மீது தொடரும் கிடுக்குப்பிடி

வீதி நாடகம் நடத்தியமை, பொது மக்களை அடக்குமுறை மற்றும் பொலிஸ் கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு குருந்துவத்தை பொலிஸாருக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.... Read more »

மோடியின் தெற்காசிய நாடுகளுக்கான முதற் பயணம்

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தனிப் பெரும் வல்லரசாக மாற முற்படும் இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய ஜனாதிபதி முன்னிலையில் கம்பீரமாக பதவியேற்றார். இவ்வாறு அவர் பதவியேற்பது மூன்றாவது முறையாகவே. இதற்கு முன்னர் இந்தியாவில் இவ்வாறு தொடர்ச்சியாக... Read more »

பொது வேட்பாளராக களமிறங்க ரணில் திட்டம்?

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அடுத்த மாதம் நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். ஹொரணையில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளராக பலரின் பெயர்கள்... Read more »

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு சஜித் விஜயம்: அங்கஜன் இராமநாதனும் பங்கேற்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (11) நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.... Read more »

புதிய கடவுச் சீட்டு பெறவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டைகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் குடிவரவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை மேற்கொள்ள வரும் போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும்... Read more »

சுந்தரி தொடர் நடிகைக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரின் மூலம் மக்களிடையே பிரசித்தி பெற்றவர் நடிகை ஸ்ரீ கோபிகா. அன்பே வா தொடரிலும் நடிகை டெல்டா விலகியதன் பின்னர், அதில் கதாநாயகியாக நடித்தார். மேலும் அவர் பிரபுதேவாவுடன் உல்ஃப் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில், அதன்... Read more »

அமெரிக்க – இஸ்ரேலிய உளவு வலையமைப்பு கைது

மனிதாபிமான அமைப்புகளின் கீழ் இயங்கும் “உளவு வலையமைப்பை” கைது செய்ததாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் 11 பணியாளர்கள் உட்பட உதவிப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. “ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய உளவு... Read more »

பதவி விலகுவது குறித்து மனம் திறந்த பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதற்கான எந்தவொரு தீர்மானமும் இல்லையென பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுகக் தெரிவித்துள்ளார். பிரான்சின் நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது ‘டி-டே’ (D -DAY) நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சிறிது நேரம்... Read more »