“மகேந்திர சிங் தோனி என் தந்தை போன்றவர்“: பத்திரன

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, தன்னை ஒரு தந்தையாக அடிக்கடி வழிநடத்துவார்“ என மத்திஷா பத்திரன கூறுகிறார். சென்னை அணியின் யூடியூப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “எனது தந்தைக்குப் பிறகு, எம்.எஸ்... Read more »

நாடாளுமன்றம் 15ஆம் திகதி கலைக்கப்படுமா?

எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திகளால் இலங்கை அரசியல் களத்தில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜூன் இரண்டாம் வாரம் வரை தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர்... Read more »
Ad Widget

இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திருகோணமலையில்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா.மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து திருகோணமலை இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை இன்று சனிக்கிழமை திறந்து வைத்தனர். திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல் தீவு பாலத்திற்கு அருகாமையில்... Read more »

சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி

தமிழகத்தின் நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது தோட்டத்தில் தனசிங் தீக்காயங்களுடன் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும் தனக்கு உயிர்... Read more »

கூலி டீசரில் எழுந்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் கொடுத்த பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ரஜினிகாந்த் விமானநிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். அண்மையில் கூலி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மனதில் பெரும்... Read more »

ரணில் – பசில் இன்று ஐந்தாம் சுற்று பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (04) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்... Read more »

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் தேனியில் கைது! பொலிஸ் வாகனம் விபத்து

இந்திய அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை கோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர். காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி... Read more »

தேசிய அரசாங்கத்துக்கு கபீர் ஆதரவு

கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படுமானால் அது நாட்டின் நன்மைக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல்கள் நடத்தாமல் ஒரு பொது நோக்கத்திற்காக அரசியல் கட்சிகள் இதற்கு ஒத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழுவதாகவும்... Read more »

பாரிஸில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி மேலும் அறுவர் காயம்

பாரிஸில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர். வடக்கு பாரிஸின் புறநகர்ப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய துப்பாக்கி பிரயோகம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காரில் வருகைத்தந்த இருவர்... Read more »

மகாவலி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காணி உறுதி

மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை (04) நடைபெற்ற “உறுமய” திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் அவர் இதனை... Read more »