கே.எச்.நந்தசேன வெற்றிடத்திற்கு எம்.ஜி.வீரசேன நியமனம்

நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எம்.ஜி.வீரசேன நியமிக்கப்படவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன (04) இன்று அதிகாலை காலமானார். சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர்... Read more »

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: கூட்டணி அங்குரார்ப்பணம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் சில அறிவிப்புகளால் பிரதான மற்றும் சிறிய கட்சிகள் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை ஆரம்பித்துள்ளன. பிரதானக் கட்சிகள் பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளுங்கட்சியின் கூட்டணியை அமைக்கும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்-சிங்கள புத்தாண்டின் பின்... Read more »

பொது சின்னத்தில் களமிறங்கினால் ரணில் புரட்சியை ஏற்படுத்துவார்

“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இலங்கைத் தீவில் ஏற்பட்ட புரட்சியை போன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டுமொரு புரட்சியை ஏற்படுத்துவார்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். “ரணிலின் புரட்சிகரமான நடவடிக்கையை வெற்றிக்கொள்ள திரைக்கு பின்னால்... Read more »

புத்தாண்டை செப்டெம்பரில் கொண்டாடும் ஒரே நாடு

சாதாரண உலக நாட்காட்டியிலிருந்து பின்னோக்கி பயணிக்கும் நாட்காட்டியை கொண்ட ஒரே நாடாக எத்தியோப்பியா விளங்குகிறது என்பது எம்மில் பலருக்கு தெரியாது. அதேபோல் , எத்தியோப்பியாவில் சாதாரண நாட்காட்டியைப் போல ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் அல்ல 13 மாதங்கள் காணப்படுகின்றன. எத்தியோப்பியாவில் உள்ள “ஆர்த்தடாக்ஸ்”... Read more »

தீவிரமடையும் பொலிஸ் பரிசோதனைகள்

நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும் பொதுமக்களின் நலன் கருதியும் நுவரெலியா பிரதான நகர், கிரகரி வாவிக்கரை, ஹாவாஎலிய பகுதிகளில் நேற்று புதன்கிழமை சுகாதார அதிகாரிகள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். குறித்த பரிசோதனை நடவடிக்கை... Read more »

14 வயது சிறுமியை இரண்டு வருடமாக ஏமாற்றி பாலியல் துஷ்ப்பிரயோம்

பாடசாலை மாணவியை ஏமாற்றி இரண்டு வருடங்களுக்கு மேலாக பாரிய பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். 14 வயதுடைய மாணவியின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது தாய் மற்றும் வயதான தாத்தாவுடன் வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும்... Read more »

அமெரிக்க , சீன ஜனாதிபதிகள் உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசி உரையாடல் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான சூழலை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழைப்பின் போது , காலநிலை மாற்றம் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக... Read more »

உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள்

அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டொலர்களுக்கு நெருக்கமானது. கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்... Read more »

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை இனம்காட்ட முடியும்; ஈரோஸ் தலைவர்

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் பிள்ளையானின் குழுக்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அந்த ஆயுத கையிருப்புகளை தன்னால் கண்டுபிடித்து தர முடியும் எனவும் ஈரோஸ் (ஈழப் புரட்சிகர மாணவர் ஒன்றியம்) அமைப்பின் தலைவர் ஆர். பிரபா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் செயற்படுவதாகக் கூறப்படும் அல்பதா,... Read more »

கோர விபத்து: தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழப்பு

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியும் அவரது தாயும் உயிரிழந்தனர். கடந்த 30 ஆம் திகதி கிளாக்காமாஸ் கவுண்டியில் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் தாயார் 32... Read more »