பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சியை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அதன் தலைவர் திரு.அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்தியாவில் இருந்து... Read more »
“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்... Read more »
நெதர்லாந்தில் Ede சிறைபிடிக்கப்பட்டிருந்த மூன்று பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எத்தனை பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. நகரின் மையம் மூடப்பட்டுள்ளதாகவும், கலகத் தடுப்புப் பொலிஸார் மற்றும் வெடிபொருள்... Read more »
ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்களைச் சுற்றி 10,000 க்கும் மேற்பட்ட படையின் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர். ”ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களை சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 6,837... Read more »
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் மன்னர் சார்லஸ் (King Charles) எதிர்வரும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று வின்ட்சர் கோட்டை (Windsor Castle) இடம்பெறும் அரச நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இதில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இது அரச பாரம்பரிய நிகழ்வாகும்.நோய் கண்டிறிந்த... Read more »
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தானில் மீண்டும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகியுள்ளதுடன், இங்கு பெற்றோல் விலையும் கணிசமாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, பாகிஸ்தானில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் உயர்த்தப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அரசியல் நெருக்கடிகள்... Read more »
தைவானின் கடற்படைத் தலைவர் டாங் ஹுவா, அடுத்த வாரம் அமெரிக்காவுக்குச் சென்று இராணுவ நிகழ்வொன்றில் கலந்து கொள்ள உள்ளார். இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து இதன்போது டாங் ஹுவா ஆலோசிக்க உள்ளதாக தைவான் அறிவித்துள்ளது. தைவானும் அமெரிக்காவும் நெருங்கிய உறவைக்... Read more »
சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக... Read more »
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் சந்தித்து தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். முதலில் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. என்றாலும், எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும்,... Read more »
வணிகம் மற்றும் வேலை வாய்ப்புக்களை மையமாகக் கொண்ட சமூக ஊடகத்தளமான லிங்க்ட் – இன் இல் தற்போது குறுகிய வடிவ வீடியோவை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் short videos அம்சத்தை லிங்க்ட் – இன் தனது தளத்தில்... Read more »

