
ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து செல்வார்கள். அந்த வகையில் 90களில் பிரபலமான நடிகை தான் திவ்யா உன்னி. இவர் மீனா அம்மனாக நடித்த பாளையத்து அம்மன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து... Read more »

யாழில் பாடசாலை இல்ல அலங்காரத்தில் ‘கார்த்திகைப் பூ’ விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்! யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது ‘கார்த்திகை பூ’ இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸாரால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு... Read more »

மனிதர்களிலுள்ள இருண்ட சக்திகளை அகற்றி, நல்ல நம்பிக்கைகளைத் தந்து, நம் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிறிஸ்துவின் அன்பான சக்தியை உலகுக்கு அறிவிக்கும் நாள் என்று ‘ஈஸ்டர் தினத்தை’ அழைக்கலாம். சமூக நீதிக்காகவும் மனித நேயத்திற்காகவும் தனது இன்னுயிரை தியாகம் செய்த இயேசு அந்த... Read more »

நடிகர் விஜய் தற்போது Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் Goat படத்தின் முதல் பாடல் வெளியாகும் எனவும் அதற்கான அறிவிப்பு போஸ்டருடன் வெளிவரும் எனவும் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி... Read more »

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான நீர்த்தாங்கி உள்ளிட்ட நீர்த்தாங்கிகள் சுத்தம் செய்யப்படாதுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயம் வெளிகொணரப்பட்டிருந்தது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது 161 நீர்... Read more »

தேசியக் மக்கள் சக்திக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் கொழும்பில் இடம்பெற உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை கோரும் வகையில், அனுரகுமார திஸாநாயக்க பல்வேறு நகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த அனுர, அங்கு பல்வேறு சந்திப்புகளிலும் ஈடுபட்டிருந்தார்.... Read more »

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளை நினைவுகூரும் வகையில் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் மக்களுக்கு புதுவாழ்வு கிடைக்கப்பெற்றதுடன் பேரின்பத்திற்கான வழியும் கிடைக்கப்பெற்றதாக கிறிஸ்தவ மக்கள் நம்புகின்றனர். கிறிஸ்தவர்கள், இயேசுவின் துன்பம், மரணம் மற்றும்... Read more »

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க பதிவு செய்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தொகையில் 18 வயதை பூர்த்திசெய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தேல்தலுக்காக மும்முரமாக இடம்பெறும்... Read more »

மே தினக் கூட்டத்தோடு தேர்தல் பிரசார நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுப்பதற்கு தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன தற்போது தொகுதி கூட்டங்களையும், மகளிர், இளைஞர்... Read more »

நாடளாவிய ரீதியில் இன்று உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், நாளை பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள்... Read more »