ரமழான் பண்டிகைக்காக அரச ஊழியர்களின் பணி அட்டவணையில் மாற்றம்

ரமழான் காலப்பகுதியில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்து  தருமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபை தலைவர்களுக்கு... Read more »

கொரியாவில் இலங்கையர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தீப்பரவல்

கொரியாவில் இலங்கையர்கள் பணிபுரியும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (06) காலை 8.30 மணியளவில் மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தொழிற்சாலையில் பணிபுரியும்... Read more »
Ad Widget Ad Widget

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நவம்பர் 14, 2022 அன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி, கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின்... Read more »

கல்வித்துறை வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!

கல்வித்துறையில் உள்ள பல வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வவுனியா கலாசார நிலையத்தில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கல்வி, நிர்வாகம், அதிபர், ஆசிரியர் கல்வியாளர், ஆசிரியர் ஆலோசகர்,... Read more »

மிஸ் ஜப்பான் பட்டத்தை இழந்த ஷினோ

திருமணமான ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, மிஸ் ஜப்பான் பட்டத்தை வென்ற கரோலினா ஷினோ என்ற யுவதி கிரீடத்தை திருப்பிக் கொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானிய டேப்ளாய்ட் ஒன்று இவரது விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அவர் உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால்... Read more »

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் ஹல்துமுல்ல பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹல்துமுல்ல பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட... Read more »

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சடலங்களாக கரையொதுங்கும் ஆமைகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் பல கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு... Read more »

ரணிலை ஜனாதிபதியாக்க அமெரிக்கா கையாளும் உத்தி

அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜதந்திரி ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் சுமார் அரை மணி நேரம் உரையாடியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே இந்த உரையாடல் இடம்பெற்றதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் எமது செய்தி பிரிவுக்கு தெரிவிக்கின்றன. நடைபெறவுள்ள ஜனாதிபதி... Read more »

சாந்தன் இலங்கை திரும்ப தடை இல்லை: வெளிவிவகார அமைச்சு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.... Read more »

வெளிநாட்டு பணப்பரிமாற்றத்தில் சில வரம்புகளை நீக்க ஒப்புதல்

வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாவை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்குவதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சில நிபந்தனைகளின் கீழ் 2020 ஆம்... Read more »