இன்றைய ராசிபலன்கள் 06.01.2024

மேஷம் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலனை அடையலாம். ரிஷபம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து... Read more »

தங்கையை 5 மாத கர்ப்பிணியாக்கிய அண்ணன்

தனது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து மாத... Read more »
Ad Widget Ad Widget

பல்கலைக்கழகத்தில் கொரோனா

பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. பேராதனை பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் காய்ச்சல், தடிமன் என வந்த செனட் காரியாலய ஊழியருக்கு கொரோனா... Read more »

மின்சாரசபை மறுசீரமைப்பு நன்மை அளிக்க வேண்டும்!

மின்சாரசபை மறுசீரமைக்கப்பட வேண்டுமானால் அந்த சீரமைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் மாறாக அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்ககூடாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர்... Read more »

மறுமணம் குறித்து மீனா வௌியிட்ட அறிவிப்பு!

பெண்கள் மட்டும்தான் இதுபோன்ற வேதனையை எதிர்கொள்வதாக நடிகை மீனா வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை மீனா. அவரது குழந்தையும் விஜயுடன் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மீனாவும் தனது வயதுக்கேற்றாற்... Read more »

யாழில் பொலிஸாரினால் ஒட்டப்பட்ட ஸ்ரிக்கர்கள்!

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் பொலிஸாரினால் விசேட சோதனை நடத்தப்பட்டதுடன் யுக்திய 2024 சின்னம் பொறித்த ஸ்ரிக்கரும் ஒட்டப்பட்டது. பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கருத்திட்டத்திற்கமைவாக நாடு பூராகவும் முன்னெடுக்கபடும் யுக்திய விசேட செயற்றிட்டம் இன்று (05) காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்... Read more »

வந்தாச்சு அடுத்த உலக கிண்ணத் தொடர் போட்டி அட்டவணை இதோ!

உலகக் கிண்ண டி20 தொடர் வரும் ஜூன் 1-ம் திகதி ஆரம்பமாகி  29-ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது என்றும், அதற்கான அணிகளின் பட்டியலையும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கிண்ண  கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். கடந்த 2022-ம் ஆண்டு... Read more »

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்... Read more »

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இருந்து இம்மாதம் முதல் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2024... Read more »

நோர்வேயில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை

நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட பொலிஸார்... Read more »