வறுமை நிலைக்கு உள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 காலப்பகுதியில் வறுமை... Read more »

வவுனியாவில் இரவோடு இரவாக நிரந்தரமாக அமைக்கப்பட இராணுவ முகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தர இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ காவலரனொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னரும் குறித்த காவலரண் அகற்றப்படாத நிலையில்... Read more »
Ad Widget Ad Widget

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் புதிய சோதனை கருவி!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனைக் கருவி (Automated Facial Recognition System) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த அமைப்பு... Read more »

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை உயிருள்ள கோழி ஒன்றின் விலை 20... Read more »

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க திட்டம்!

லங்கா சதொச நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பல உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போதுள்ள 450 லங்கா சதொச கிளைகள் இவ்வருடம் 500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. பொருட்களின் விலை குறையும் இந்தநிலையில், சதொச கிளைகளின் எண்ணிக்கையை... Read more »

அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு!

அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.... Read more »

சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரித்து வருவதுடன் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்துமாவும் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். முக்கியமாக மேல் சுவாசக்குழாயில் வைரஸ் காய்ச்சல்கள் இருப்பதாகவும், இதன் காரணமாக இருமல்,... Read more »

வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்

மட்டக்களப்பு கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கண்டக்காடு, மயிலப்பஞ்சேனை,சோலை வெட்டுவான் முதலான இடங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. இப்பகுதியில் சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் இம்முறை பெரும் போக வேளாண்மை பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது... Read more »

இலகுவில் வரி அடையாள இலக்கத்தை பெற புதிய திட்டம்!

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களில் அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், “உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தின்... Read more »

ஜாதகத்தில் கோச்சார ராகு நல்கும் பலா பலன்கள் !

ஜனன ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு ராகு கோச்சாரத்தில் வரும் காலம், ஜாதகரின் தகப்பனாருக்கு விரக்தி மனப்பான்மை உண்டாகும். ஜாதகரின் தகப்பனாருக்கும், குழந்தைகளுக்கும் ஆபத்துகள் நேரிடலாம். (அல்லது) குழந்தை நோய்வாய் படலாம். ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியில் ராகு சஞ்சரிக்கும் காலம் ஜாதகர் அல்லது... Read more »