வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி

ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்தப்பட்டவிருந்த பல இலட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு அடிக்கடி தங்கம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவை... Read more »

அரிசி விலை 300 ரூபாய் வரை உயரும்

சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவால் வர்த்தகர்கள் உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலை இன்றைய தினம் 250 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். நாட்டில் பிரதான அரிசி விற்பனை நிறுவனமொன்று சம்பா... Read more »
Ad Widget

தீவிரவாதத்தை போதித்ததாக கைதுசெய்யப்பட்ட அஹ்னாப் ஜஸீம் விடுதலை

தன்னிடம் கற்ற மாணவர்களுக்கு தீவிரவாதத்தை போதித்ததாக கூறி கைதுசெய்யப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்து புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டமா அதிபர் முன்வைத்த சாட்சியங்கள் ஊடாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது போயிருப்பதாக... Read more »

திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

கொழும்பு மாநகரம் தொடர்பான திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டம் அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் நிலையான செயற்பாட்டிற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன... Read more »

கனடாவில் $50M லொட்டரி பரிசை கோராத அதிர்ஷ்டசாலி!

கனடா லொட்டரியில் பெரும் பரிசுகளை வென்றதன் மூலம் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். அந்த வகையில் கேல்கிரியில் லொட்டோ 6/49 டிக்கெட் வாங்கிய நபர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அவருக்கு $50M பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த அதிர்ஷ்டசாலி பரிசை பெற இன்னும் வரவில்லை... Read more »

உயர்தரத்திற்க்கான விண்ணப்பம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

வெளியாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (2023.12.12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுற்றறிக்கையின் பிரகாரம்... Read more »

இன்று நிச்சயம் இரண்டாம் தவணைக் கடன் கிடைக்கும்: ஜனாதிபதி உறுதி

சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த நாட்டில் வழங்கப்படும் விரிவான கடன் வசதி தொடர்பான இரண்டாம் தவணைகள் இன்று நிச்சயமாக வழங்கப்படும் என பந்துல குணவர்தன கூறுகிறார். அமைச்சரவை அறிவிப்புகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

மட்டக்களப்பு இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும்: சாணக்கியன்

மட்டக்களப்பில் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து... Read more »

சரிவடைந்த தங்கம்!

டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில் இன்றையதினம் அதிரடியாக விலை ந்குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.... Read more »

இலங்கை மக்களுக்கு விண்கல் மழையை பார்வையிட அரிய வாய்ப்பு!

ஜெமினிட்ஸ் விண்கல் மழையின் உச்சக்கட்டத்தை இலங்கையர்கள் பார்வையிட முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்வரும் 14ஆம் திகதி இரவு... Read more »