இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவு சட்டப்பூர்வமானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு முன் விசாரணை பல ஆண்டுகளாக... Read more »
உக்ரைன் தலைநகர் Kyiv மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Kyiv மீது ரஷ்யா இந்த வாரம் இரண்டு சந்தர்ப்பங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, Kyiv மீதான... Read more »
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (14) அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கண் வைத்தியசாலையின் பிரதம நிருவாகியின் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்... Read more »
உக்ரைன் உடனான போரில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த ரஷ்ய படையினரின் எண்ணிக்கை 315,000 பேர் எனவும் இது மொத்தப் படையினரின் எண்ணிக்கையில் 90 வீதம் எனவும் அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. மேலும் இந்தப் போரில் ரஷ்யாவின் இராணுவ நவீனமயமாக்கலை 18 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும்... Read more »
மலையக மக்களின் பொதுக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்து அம்மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காலனித்துவ ஆட்சியின் போது ஏற்பட்ட... Read more »
ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட காணியை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரியில் இடம்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி விடுவிப்புக்கான ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு விடுவிப்புக்கான நடைமுறைகள் பூர்த்தி... Read more »
டேஸ்ட் அட்லஸ் இணையதளம் நடத்திய சுவை மிகுந்த உணவுகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. உணவு பொருட்களில் இந்தியாவின் 4 உணவுகள் இடம்பிடித்துள்ளன. உலகின் டாப் 100 சிறந்த உணவு வகைகளை டேஸ்ட் அட்லஸ் என்ற குரோஷியன் டிராவல் அனுபவ... Read more »
உலகத்தமிழர் பேரவையின் செயல் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்களை நினைவுப்படுத்துகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் மேற்கண்டவாறு கூறினார். அவர்... Read more »
அலை போன்ற வளிமண்டல குழப்பம் காரணமாக இன்று (14) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, மாத்தளை பொலன்னறுவை மற்றும்... Read more »
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், உடற்கூறுகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடுவில் – கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே... Read more »