மன நோயாளிகள் சித்தரவதை செய்யப்படுவதாக தகவல்

இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் அளிக்கும் வகையிலான அறிக்கை ஒன்று கூறுகிறது. மன நோயாளிகளும் அளிக்கப்படும் சிகிச்சையில் சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவத்தைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது.... Read more »

அமெரிக்க காங்கிரசில் இலங்கைக்கு அழுத்தம்

இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனை அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினரான பென் காடின் , செனட் சபையின் சர்வதேசத்... Read more »
Ad Widget

14,000 டொலர்களை கொள்ளையிட்ட சீனப்பிரஜை: வலைவீசி தேடும் பொலிஸார்

ஓமான் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்த லெபனான் பிரஜையின் கைப்பையில் இருந்த 50 லட்சம் ரூபா பெறுமதியான 14 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொள்ளையிட்ட சீனப் பிரஜையை கைது செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் சுற்றுலாப் பொலிஸார்... Read more »

மீண்டும் அதிகரிக்க போகும் தொலைபேசி விலைகள்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடாளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி அல்லது VAT நிறைவேற்றப்பட்டதன் மூலம், தொலைபேசிகளின் விலை வேகமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. VAT அதிகரிப்புடன் இந்த நாட்களில் தொலைபேசி விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 18% வரி சேர்க்கப்படும் போது, ​​அதற்கேற்ப... Read more »

மௌனராகம் புகழ் ரா.சங்கரன் காலமானார்!

மோகன் – கார்த்திக் நடிப்பில் வெளியான மௌனராகம் திரைப்படத்தில் மிஸ்டர் சந்திரமௌலியாக புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (93) உடல் நலக்குறைவால் இன்று (14) சென்னையில் காலமானார். 1974இல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தேன் சிந்துதே... Read more »

யாழில் ஒரே நாளில் உயிரிழந்த இரு முதியவர்கள்!

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் சங்கானை பிரதேச... Read more »

பிக் பாஸில் Mid-Week எலிமினேஷன் அதிர்ச்சியில் போட்டியாளர்கள்

பிக் பாஸ் 7ம் சீசனில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் சண்டை சச்சரவு எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது. வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தது, அதற்காக டபுள் எலிமினேஷன் நடந்தது எல்லாம் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.... Read more »

குளிர் காலத்தில் ஆரஞ் பழம் சாபிடலாமா?

பொதுவாக ஆரஞ்சி பழம் குளிர்காலத்தில் சாப்பிட்டால் சளி பிடிக்கலாம் அல்லது வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. மனிதர்களின் கண்கவர் நிறங்களில் இருக்கும் ஆரஞ்சு பழங்களை யாருக்குத்தான் பிடிக்காது? அதன் நிறத்தை போலவே சுவையிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டிப்போட்டு... Read more »

தாயை தாக்கி விட்டு,17 வயது மாணவியை கடத்திய காதலன்

பகுதி நேர வகுப்புக்கு சென்று விட்டு தாயாருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த 17 வயதான மாணவியை அவரது காதலன் எனக்கூறப்படும் நபர், தாயை தாக்கி விட்டு, மாணவியை கடத்திச் சென்றதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என மத்துகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் மாணவி... Read more »

பாடசாலை சீருடையில் ஆபாச காணொளி பதிவு: இளம் தம்பதி கைது

பாடசாலை சீருடையுடன் ஆபாச காட்சிகளை பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இளம் ஜோடியொன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 28 வயதுடைய பெண் மற்றும் 29 வயதுடைய ஆண் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆண் பிலிமத்தலாவ... Read more »