சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் செய்தனர். சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி மற்றும் தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க் ஆகியோர் பலாலியில் அமைந்துள்ள... Read more »
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு... Read more »
றாகமை – வல்பொல பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயதுடைய சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் றாகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... Read more »
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் டென்மார்க் தூதுவர் Freddy Svane ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் டென்மார்க் இடையிலான இருதரப்பு உறவுகள் மாற்றம் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. டென்மார்க் இலத்திரனியல்... Read more »
தென்சீனக் கடல் விவகாரங்களில் பீலிப்பீன்சுக்கு உதவுவதாகக் கூறி கனடாவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் இறையாண்மையை மீறும் செயல் என்று கனடாவில் உள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார். “தென்சீனக் கடல் அவ்வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு பொதுவான தாயகமாகும். அமெரிக்கா,... Read more »
சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா ஜனவரி மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படும் என்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலும் கூட்டாக அறிவித்துள்ளன. காவடி, பால்குடம் போன்ற பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்த சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப்... Read more »
இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2022) 439 யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை 449 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த... Read more »
ஸ்காட்லாந்து நாட்டில் தும்மலை அடக்கிய நபருக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தும்மலை அடக்கிய இளைஞர் பொதுவாக மனிதர்களுக்கு தும்மல் வருவது என்பது இயற்கையே… ஆனால் இவ்வாறு வரும் தும்மலை சிலர் அடக்க நினைப்பார்கள்… இதனை விளையாட்டாக செய்வதை அவதானித்திருப்போம். ஆனால் இவ்வாறு... Read more »
பெரும்பாலான நபர்கள் தங்களது காதுகளை சுத்தம் செய்வதற்கு இயர் பட்ஸ் வைத்து சுத்தம் பண்ணிவரும் நிலையில், இது ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இயர் பட்ஸ் பயன்படுத்தக்கூடாதா? காதுக்கு பட்ஸ் வைத்து சுத்தம் செய்வது செவிப்பறைக்கு பாதுகாப்பானது அல்ல.. எனவே பெரியவர்கள்... Read more »
நாட்டில் சட்டம் ஒழுங்கை கடுமையாக பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 06 மாதங்களில் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸாரும் ஆதரவாக சரணடையப்... Read more »