லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளை(06)தீர்மானிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை திருத்தம் கடந்த செப்டம்பர்... Read more »

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்துள்ளார். பின்னர்... Read more »
Ad Widget

கால்வாய்க்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!

புத்தளம் – மதுரங்குளியில் கால்வாய்க்குள் விழுந்த ஒரு வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (04.11.2023) இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். குழந்தையின் வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாய்க்குள் வீழ்ந்தே குழந்தை... Read more »

மன்னாரில் சட்டவிரோதமாக தங்க கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது!

மன்னார் – ஒலுதுடுவை கடற்பிராந்தியத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்த முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் முயற்சிகளின் விரிவாக்கமாக, வடமத்திய கட்டளையில் உள்ள SLNS கஜபா கடந்த (03.11.2023) ஆம் திகதி மாலை... Read more »

யாழில் வழிப்பறி கொள்ளை அதிகரிப்பு!

சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காரைநகர்- யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையே வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன.... Read more »

மரம் தொடர்பில் முல்லைத்தீவு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

கிளிநொச்சி – கண்டாவளை பகுதியில் அனர்த்தம் ஏற்படும் முன்னர் மரத்தை அகற்றிவிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட A35 பிரதான வீதியின் தருமபுரம் வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதி ஓரமாக நின்ற 60 வருடங்களை கடந்த பாரிய ஆலமரம்... Read more »

இன்றைய வானிலை

நாட்டின் இன்றைய தினம் (05.11.2023) பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில்சில இடங்களில்... Read more »

இலங்கையில் அமுலுக்கு வரும் மற்றுமோர் வரி

இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காகஇந்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள நிலத்தின் மதிப்பை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பல... Read more »

இன்றைய ராசிபலன்03.11.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »

நேபாளத்தில் பூகம்பத்தில் 128 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 128 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... Read more »