அவுஸ்ரேலியாவில் தாக்குதலுக்கு உள்ளான இலங்கை குடும்பம்

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா, அவரது மனைவி நிலந்தி ஆகியோர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் உடனிருந்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னர் சிறுமி... Read more »

விளையாட்டுத் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தேசிய விளையாட்டுத் துறை அமைச்சுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பணம் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை காட்டும் செலவின் சுருக்கத்தை விளையாட்டு அமைச்சு நேற்று (13.11.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன், தேசிய விளையாட்டு... Read more »
Ad Widget

ஜேர்மனியில் இருந்து வந்தவர் இலங்கையில் மர்ம மரணம்!

தென்னிலங்கையில் ஹோட்டலில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் அந்த அறையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டு சேவை அமைச்சின் அனுமதி கிடைக்கும் வரை உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 68 வயதான ஜேர்மன் பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »

யாழ் வீடொன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல் !

யாழ் – ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (13.11.2023) இரவு நடத்தப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக... Read more »

இன்றைய ராசிபலன் 14.11.2023

மேஷ ராசி அன்பர்களே! அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை,... Read more »

முள்ளிவாய்க்கால் தூபி குறித்து பேஸ்புக்கில் பதிவு போட்டவரிடம் விசாரணை

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே... Read more »

விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.மரியறோசறி (செல்வி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பில் ஆனைக்கோட்டை சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகம் என்பனவற்றிற்கு முதலுதவிச் சிகிச்சைப் பெட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ உபகரணங்களும்... Read more »

கொழுப்பை விரட்டியடிக்கும் சூப்

சூப் என்றாலே ஆட்டுக்கால் சூப் போன்ற சுவையான சூப்பை குடிக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புவார்கள். ஆனால் வாரத்திற்கு மூன்று நாட்கள் கொள்ளு சூப் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் எல்லாம் கரைந்து உடலுக்கு நன்மை தரும் என்று கூறப்படுகிறது. கொழுப்பை கரைக்கும்... Read more »

வெறும் வயிற்றில் இஞ்சி சாப்பிடலாமா?

மருத்துவ குணம் கொண்ட இஞ்சி உணவு பொருட்களில் சேர்க்கப்படும் நல்ல பொருளாகும். சிறு துண்டு இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு சில நன்மைகளை தரும். அதுகுறித்து பார்ப்போம். இது செரிமானத்தை விரைவுபடுத்தவும், உங்கள் வயிற்றை விரைவாக காலி செய்யவும் உதவுகிறது இது வலிமிகுந்த... Read more »

கனடா துப்பாக்கிச்சூட்டில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

கனடாவில் எட்மண்டன் நகரில் கியாஸ் நிலையம் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்பிரீத் சிங் உப்பல் (வயது 41) மற்றும் அவருடைய 11 வயது மகன் மரணம் அடைந்தனர். இது கும்பல் தாக்குதலாக இருக்க கூடும் என... Read more »