யாழில் வெடிபொருட்கள் மீட்பு!

யாழில் வெடிபொருட்கள் மீட்பு! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் காணி உரிமையாளர் வீடு கட்டுமானப் பணிக்காக குழி தோண்டிய போது  வெடி பொருட்கள் தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவல் வழங்கியதை சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்த பொலிஸார் நீதிமன்ற கட்டளைக்கு... Read more »

வரலாறு தெரியாது பிதட்டுகிறார் அமைச்சர் விதுரர்! மறவன்புலவு சச்சிதானந்தன்

வரலாறு தெரியாது பிதட்டுகிறார் அமைச்சர் விதுரர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை தெற்கிலங்கையில் சைவக் கோயில்கள் இருக்கின்றன. எனவே வடக்குக் கிழக்கு இலங்கையில் புத்த விகாரைகளை அமைத்தால் என்ன? அறிவை அடகு வைத்த பின்பு வினவுகிறார் மாண்புமிகு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கர். புத்தர்... Read more »
Ad Widget

வடக்கு – கிழக்கில் சட்டவிரோதமாக விகாரைகள் அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? சபா குகதாஸ் கேள்வி

வடக்கு – கிழக்கில் சட்டவிரோதமாக விகாரைகள் அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கக் கூடாது என எந்த சட்டத்தில் இருக்கிறது? என்ற கேள்வியை தொல்லியல்... Read more »

பழ வியாபாரி கடத்தல் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றச்சாட்டில், ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய ஐந்து இளைஞர்களே கோப்பாய் பொலிஸாரினால் இவ்வாறு... Read more »

நிதி அமைச்சின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

நாட்டிலுள்ள சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரையில்... Read more »

வவுனியாவில் சேற்றில் புதைந்த யானையை மீட்கும் நடவடிக்கை!

வவுனியாவில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் 05 வயது யானையினை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் இடம் பெற்றதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியிலே மாடு மேய்க்க சென்ற கிராமவாசி ஒருவர்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றம்!

யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு நேற்றைய தினம் (02) மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின் மணிக்கட்டுடன் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கையில், இப்படியொரு சம்பவம் நடந்ததை... Read more »

கள்ளக் காதலியுடன் உல்லாசம் அனுபவித்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

அனுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை உயிரிழந்தவர் தனது கள்ளக்காதலியுடன் விடுதிக்கு வந்துள்ளதாக பொலிஸ்... Read more »

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டபாய

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் கடந்த வாரம், ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ எகிப்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு தடவைகள்... Read more »

கொரொனோவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,837... Read more »