கொழும்பில் ஆண்களை மயக்கி கொள்ளையில் ஈடுபடும் பெண்கள்

கொழும்பில் ஆண்களை மயக்கி கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலையில் இருளடையும் நேரத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளை பாலியல் நடவடிக்கைக்கு அழைத்து சென்று கணவருடன் இணைந்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில்... Read more »

இலங்கையை பார்த்தவாறு அமைய இருக்கும் ஆஞ்சநேயர் சிலை

தமிழகம் – இராமேஸ்வரம் பகுதியில் 100 கோடி இந்திய ரூபாய் செலவில் இலங்கையை பார்த்தபடி 108 அடியில் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலையொன்று அமைக்கப்படவுள்ளது. குறித்த சிலை இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா கிராமத்தில் அமையப்பெறவுள்ளது. சிலை அமைப்பதற்கான அஸ்திவார பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் அடுத்தாண்டு... Read more »
Ad Widget

சற்று முன் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

இலங்கையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையானது 145 ரூபாவால் அதன்படி புதிய விலை 3,127 ரூபாவாகும். 5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 58 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய... Read more »

11 வங்கிகளில் மக்களின் சேமிப்பில் உள்ள பணம் மாயம்!

மஹரகம பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகளின் வைப்பாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வங்கிகளின் அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 33,000 வைப்பாளர்களின் 105 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.... Read more »

கண் தொற்றை போக்க எளிய வழிமுறைகள்

கண் பிரச்சனைகள் கண் நோய்த்தொற்றுகள் மிகவும் ஆபத்தானவை. கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சையளிக்காவிட்டால் இவை தீவிரமடையும். கண் தொற்று அல்லது கண்களில் எரிச்சல் உண்டாவதற்கான காரணங்கள் பற்றி அறிந்துக்கொள்வோம். கண் நோய்கள் பல உண்டு. 1.இளஞ்சிவப்பு கண் pink eye இது conjunctivitis... Read more »

யாழ் விபத்தில் 20 வயது இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இன்றைய தினம் (03.09.2023) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரியான் தோட்டம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும் பத்மநாதன் வசீகரன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் 1 மெட்ரிக் டன் எரிவாயுவின் விலை 103 அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகவும் அதன் காரணமாக எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இன்று முற்பகல்... Read more »

திருமணத்திற்கு காத்திருந்த காதலிக்கு காதலன் செய்த மோசமான செயல்

நிட்டம்புவ பகுதியில் விடுதி ஒன்றில் வைத்து காதலியை கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ, எல்லக்ல பிரதேசத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேக நபரை அத்தனகல்ல... Read more »

நல்லூர் மகோற்சவகால நற்சிந்தனை

நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடத்தப்படுகின்ற அருளுரை நிகழ்வு வழமை போல சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் சிவகுரு ஆதீன ஸ்தாபக ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் நடாத்தப்படும். மஞ்சத்திருவிழா 13.05.5125 (30.08.2023) முதல்... Read more »

மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்து! இளைஞன் ஸ்தலத்தில் பலி!!

மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்து! இளைஞன் ஸ்தலத்தில் பலி!! ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரியான் தோட்டடம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும் பத்மநாதன் வசீகரன் (வயது 20)... Read more »