வடக்கு கிழக்கில் சட்டவிரோத விகாரைகளை அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? – சபா குகதாஸ்

தொல்லியல் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் ஒரு ஊடக அறிக்கை ஒன்றை இன்றையதினம் (03) வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கக் கூடாது என... Read more »

எனக்கான பொறுப்புகள் அதிகரித்து விட்டன – கனடாவில் மனோகணேசன் எம்.பி

கனடாவிற்கு நான் இந்தத் தடவை கனடிய தமிழர் பேரவையினால் நடத்தப்பெற்ற ‘தெருவிழா’ விற்காகவே அழைக்கப்பட்டேன். ஆனால் நான் இங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில் கனடாவில் உள்ள பல தரப்பினரிமிருந்தும் அமைப்புக்களிடமிருந்தும் நான் செவிமடுத்த கருத்துக்களை தாயகத்திற்கு காவிச் செல்கின்றேன். இலங்கையிலும் எனக்கான பொறுப்புகளும்... Read more »
Ad Widget

கண்டியில் குவிந்த 250 தொன் குப்பைகள்

கண்டியில் கடந்த பத்து நாட்களில் நகர எல்லைக்குள் 250 தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக கண்டி மாநகர சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதம பொறியியலாளர் நாமல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எசல பெரஹெரா நிகழ்வை காண வரும் மக்கள் கொண்டு வரும் பொலித்தீன் உணவுப் பொருட்கள்... Read more »

இன்றைய நாணயமாற்று வீதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.28 ரூபாயாகவும் கொள்வனவு விலை 313.93 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 412.08 ரூபாய் ஆக... Read more »

இலங்கையர்கள் 148 பேருக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற 148 பாரிய பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனை திறந்த மற்றும் பொறுப்புமிக்க அரச துறைசார் கண்காணிப்புக்கான நாடாளுமன்றக் குழுவில் குற்றவியல் மற்றும்... Read more »

குழு ஒன்றின் தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த நபர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (03) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... Read more »

விடுதி ஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு!

தலங்கம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சடலம் நேற்று (03) இரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஊசியின் மூலம் மருந்தினை ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமி தனது க்லையை இழந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை... Read more »

சஜித் ரணில் இருவரும் ஒன்றிணைய கூடாது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையும் தீர்மானத்தை எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று ஐக்கிய... Read more »

கொழும்பில் பல்கலை மாணவன் உயிரிழப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவன் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற முதலாம் ஆண்டு மாணவராவர்.... Read more »