கணிதப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் யதிவர்மன் முதலிடம் பெற்றுள்ளார்.. Read more »

உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் மல்லாவி மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்

விவசாயியின் மகன் முல்லைத்தீவில் முதலிடம்! 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் முல்லைத்தீவு – மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் விஜயகுமார் மிதுசன் உயிரியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை... Read more »
Ad Widget

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 08.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின்... Read more »

புத்தூர் ஈஸ்வரன் ஆலயத்தில் குருபூசையும் சொற்பொழிவும்

புத்தூர் ஈஸ்வரன் ஆலயத்தில் குருபூசையும் சொற்பொழிவும் ********************************** சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 22 ( செருத்துணை நாயனார் ) புத்தூர் கிழக்கு... Read more »

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் 2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு, கலைப்பிரிவு இ.வானதி 3ஏ, இ.இஷானுகா ஏ பி சி உ.மோகனப்பிரியா ஏ... Read more »

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்! 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு, இயந்திரவியல் தொழில்நுட்பம் ரா.கிருபாகரன் 2ஏ. பி, அ.கனிஸ்ரன் 2ஏ பி, சி.தமிழழகன் பி... Read more »

கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்து பெற்றோருக்கு பெருமை தேடித்தந்த சினேகன்!

கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்து பெற்றோருக்கு பெருமை தேடித்தந்த சினேகன்! வெளியாகிய கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் கணிதப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்து ஸ்ரீபண்டாகரன் சினேகன் சாதனை படைத்து பெற்றோருக்கும் கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கினை சேர்ந்த, யாழ்ப்பாணம்... Read more »

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் 2023ஆவது ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு, கணிதப் பிரிவு கே.கீர்த்தனன் 3ஏ, கே.கஜாணன் ஏ 2பி, கே.உஷாந்தன் ஏபிசி, என்.குகநாதன்... Read more »

யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்றிரவு (03) ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த... Read more »

அறிவை அடகு வைத்துவிட்டு வினவுகிறார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க – சச்சிதானந்தம் சாட்டையடி

இலங்கைத் தீவு முழுவதிலும் பல்லாயிரம் சைவக் கோயில்களே இருந்தன. இலங்கை சிவபூமி. புத்தர் வரும் போது சைவக் கோயில்கள் இருந்தன. சைவக் கோயில்கள் படிப்படியாக பௌத்தர்கள் விகாரைகளை கட்டத் தொடங்கினீர்கள். அப்பொழுது இருந்த கோயில்களே இன்றுவரை தொடர்கின்றன. புதிதாக யாரும் தென்னிலங்கையில் சைவக்கோயில்களை கட்டவில்லை... Read more »