பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் ராஜபக்ஷக்கள் மற்றும் சில பாதுகாப்புத் தலைவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி காணொளியை ஒளிபரப்பி இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் செனல் 4 இன் நடவடிக்கை எதிர்ப்புத் தெரிவித்து, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (7) ஆர்ப்பாட்டம் ஒன்று... Read more »
அம்பாறை – நிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனையை ஜனுசிகா குணசேகரம் எனும் மாணவி படைத்துள்ளார். அதன்படி நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் ஜனுசிகாவை கௌரவிக்கும்... Read more »
பணி நேரத்தில் ஐ போன்களையும் அந்நிய நாட்டு முத்திரையிலான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என அரசாங்க ஊழியர்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. இத்தகைய கருவிகளை அலுவலகத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவில் இயங்கும்... Read more »
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடக நிறுவனம் காணொளி ஒன்றை வௌியிட்டு முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2005 இலிருந்து ராஜபக்ஷர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும்... Read more »
கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வட்டி வீதங்களை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி வங்கி வட்டி வீதங்கள் ஐந்து வீதமாகவே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்துவதற்கு... Read more »
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மத்திய வங்கி சட்டமூலத்தை ஏன் இதுவரை சான்றுரைப்படுத்தவில்லை என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணி உறுப்பினர் சந்திம வீரக்கொடி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கேள்வியெழுப்பினார். நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இன்றைய (07.09.2023) நாடாளுமன்ற அமர்வில், உத்தேச மத்திய... Read more »
யாழில், சமூர்த்தி உத்தியோகஸ்தர் எனக் கூறி திருட்டில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் திருட்டில் ஈடுபட்டுவந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்க நகைகள் நகைகள் உடமைகள் கொள்ளை ஆள் நடமாட்டம்... Read more »
யாழ். பேருந்து நிலையத்தில் வைத்து கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (07.09.2023) காலை குறித்த கைது நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். மேலதிக விசாரணை... Read more »
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய திருவிழாவில் பெண் ஒருவரின் கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை குறித்த நபர் கைதாகியுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவுக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வருகை தந்த பெண் அடியவர் ஒருவர் ஆலயத்தின்... Read more »
தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு, மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சு அனுமதி தர மறுத்துள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசந்துறைக்கு, விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு மாநில அரசின் ஒத்துழைப்புடன், மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து... Read more »

