கரையோர தொடரூந்து சேவையில் தாமதம்!

கொள்ளுபிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரையோர தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹவ பகுதியில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த அலுவலக தொடருந்தே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அப் பகுதியில் ஒரு மார்க்கத்தில் மாத்திரம்... Read more »

போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்

அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். நாட்டை பொருளாதார ரீதியாக எவ்வாறு... Read more »
Ad Widget Ad Widget

கூகுளின் 25 ஆம் ஆண்டு பிறந்ததினம்!

இன்றைய டூடுல் கூகுளின் 25வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இங்கே கூகுளில் இருக்கும் போது, நாங்கள் எதிர்காலத்தை நோக்கியவர்களாக இருக்கிறோம், பிறந்தநாளும் பிரதிபலிக்கும் நேரமாக இருக்கும். கூகுல் பிறந்த கதை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்ற இன்றைய கூகுளின் ஆரம்பம் பற்றி நோக்குவோம். முனைவர்... Read more »

கோடிக் கணக்கிலான தங்கத்தை அடகு வைக்கும் இலங்கை மக்கள்

நாட்டு மக்கள் இவ்வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வசந்த... Read more »

சூப்பர் மார்கெட்களுக்கு நடைமுறையாகும் புதிய சட்டம்

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட்களில் வாடிக்கையாளர் பாதுகாப்பு திட்டங்களும் பயிற்சி திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இப்பயிற்சி அடுத்த வாரம் முதல் ஒன்லைன் முறை மற்றும் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான பயிற்சி மையங்களில் தொடங்கப்பட... Read more »

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகாரிப்பு!

இலங்கையின் சரக்கு ஏற்றுமதி இவ்வாண்டு (2023) ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 96.98% அதிகரித்து 1,091.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) நேற்று (26.09.2023) தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளை... Read more »

கனடா ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்ட பிக்கு

கனடாவில் வேலை மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக கூறி வைத்தியர் உட்பட 3 பேரை ஏமாற்றி 26.2 மில்லியன் ரூபா மோசடி செய்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பிராந்திய மோசடி குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு... Read more »

பூமி அழியப்போகின்றதா?

பூமியில் உள்ள உயிர்கள் இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் அழிந்துவிடும் என பிரித்தானியாவில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வு ஒன்றில் மூலம் தெரியவந்துள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகம் கணினி தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, குறித்த நேரத்தில் அனைத்து பாலூட்டிகளையும் அழிக்கும் ஒரு வெகுஜன... Read more »

பலரின் பாராட்டையும் பெற்ற தமிழ் பெண்ணின் செயல்!

திருகோணமலையில் லோகவர்த்தினி என்ற இளம் பெண் ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை அவர் முன்னெடுத்து சிங்கள மொழியிலும் அவ்வாறு பதாகை வைத்துள்ளமை சிறம்பசமாகும். தனது கடைக்கும் வரும் மாற்றுத்திறனாளிகள்,... Read more »

இலங்கையில் இரு கனேடிய பிரஜைகள் மீது தாக்குதல்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இரு கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட பூர்தியை முன்னிட்ட நிகழ்வுகளுக்காக கனடாவில் இருந்து வருகைதந்திருந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் சம்பவம்... Read more »